DRISHYAM 3 Movie Subtitles Tamil Download - Mystery Explained
ஒரு கொலை பல மர்மங்கள்| DRISHYAM 3 movie explanation Tamil| #drishyam #malayalam #twist #movie
Tamil Stories
SRT - Most compatible format for video players (VLC, media players, video editors)
VTT - Web Video Text Tracks for HTML5 video and browsers
TXT - Plain text with timestamps for easy reading and editing
Scroll to view all subtitles
ஹாய் ஹலோ காய்ஸ் எல்லாரும் எப்படி
இருக்கீங்க? இன்னைக்கு நான் உங்களுக்காக
ஒரு தரமான மலையாள கிரைம் தி்ரில்லர்
படத்ததான் கொண்டு வந்துருக்கேன்.
படத்தோடைய பேரு திரிஷயம் 3. திரிஷயம் 1
அண்ட் 2வ பாக்காதவங்களுக்கு ஒரு ஷார்ட்
ரீகேப். பார்ட் ஒன்ல தான் உண்டு தான்
குடும்பம் ஒண்ணுன்னு வாழ்ந்துட்டு இருக்க
ஜார்ஜ் குட்டியோட ஃபேமிலில அவருடைய பெரிய
பொண்ணான அஞ்சு கிட்ட வருண்ன்ற ஒரு பையன்
தப்பா நடந்துக்க பார்கறான். அப்போ தற்சை
எல்லாம் தற்காப்புக்காக அஞ்சு மோலும்
அவங்க அம்மாவும் சேர்ந்து அந்த பையனை
கொன்னுறாங்க. அதுக்கப்புறம்தான் தெரிய
வருது. வருண் சாதாரண வீட்டு பையன்
கிடையாது. ஐஜி கீதா பிரபாகரனுடைய பையன்.
போலீசோடைய பையனை கொன்னதுக்கு அப்புறம்
நம்ம ஜார்ஜ் குட்டியோட குடும்பம்
என்னென்னல்லாம் சிக்கல சந்திக்கிறாங்க
இந்த கேஸ்ல இருந்து தன்னுடைய பொண்ணை
காப்பாத்தணும்ன்றதுக்காக ஜார்ஜ் குட்டி
எந்த எக்ஸ்ட்ரீமக்கு போறாரு அவருக்கு
இருக்கக்கூடிய சினிமா அறிவை வச்சு எப்படி
எல்லாம் அந்த கேஸ்ல இருந்து தன் ஃபேமிலிய
காப்பாத்துனாரு. இதுதான் பார்ட் ஒுடைய
கதை. பார்ட் 2ல திரும்ப இவருடைய கேஸ்
ரீஓபன் பண்ணப்பட்டு கிட்டத்தட்ட ஜார்ஜ்
குட்டி வருணுடைய பாடி கிடைக்காத வரைக்கும்
தான் அவன்ஃபேமிலிக்கு சேப்ன்ற மாதிரி அந்த
பாடிய கொண்டு போயிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல
புதைச்சிருப்பாரு. ஆனா இவரு புதைச்ச அந்த
நாள்ல அதே ஊர சேர்ந்த ஜோஷ்ன்ற ஒருத்தன்
பாத்திருப்பான். அவன வச்சு போலீஸ்காரங்க
இந்த கேஸ ரீஓபன் பண்றாங்க. ஏன்னா ஒரு
சாதாரண ஆள் போலீஸ் டிபார்ட்மெண்ட்டே
ஏமாத்தி இவ்வளவு நாள் இந்த கொலை கேஸ்ல
உள்ளேயே போகாம சர்வைவ் ஆயிட்டு இருக்கான்.
இதை பிடிக்காத போலீஸ் டிபார்ட்மென்ட்
அதுக்கு பின்னாடியில பையனை இழந்துட்டு
இருக்க கீதா பிரபாகரன். அவங்களுக்கு
எப்படியாச்சு நம்ம ஹீரோ பழி வாங்கி
ஆகணும். இந்த கேஸ்ல அவனை உள்ள புடிச்சு
போகணும். சோ, அதுக்காக அந்த கேஸ ரீஓபன்
பண்ணி, ஹீரோவுடைய ஃபேமிலிதான், வருணை
கொன்னு போலீஸ் ஸ்டேஷன் கட்டுறதுக்கு
முன்னாடி அங்க புதைச்சிருக்காங்க
அப்படின்ற மாதிரி அந்த கேஸ ரீஓபன்
பண்ணாங்க. ஆனா, அந்த இடத்துலயும் நம்ம
ஹீரோ, ஃியூச்சர்ல இப்படி எல்லாம் ஆபத்து
வந்தா, தான் ஃபேமிலி எப்படி எல்லாம்
காப்பாத்தனான்னு சொல்லிட்டு, பக்காவா
ஸ்கெட்ச் போட்டு, ரீஓபன் பண்ணப்பட்ட அந்த
கேஸ்ல இருந்தும் ஈஸியா எஸ்கேப்
ஆயிருப்பாரு. அண்ட் பார்ட் 2 ோடைய முடிவுல
வருணுடைய அப்பா அம்மா கையில அவங்க
பையனுடைய அஸ்தியை மட்டும் கொடுத்து, இனி
என் ஃபேமிலியை நெருங்காதீங்கன்ற மாதிரி
அனுப்பி விட்டுருப்பாரு. ஆக்சுவலா
வருணுடைய ரிமைன்ஸ் எலும்பு குடைகள் அது
எல்லாத்தையுமே ஆசிட் ஊத்தி கரைச்சு,
இதுக்கப்புறம் இந்த கேஸ்ல எந்த ஒரு
தடையும் இல்லாதபடி நம்ம ஜார்ஜ் குட்டி
ஃபுல் ஸ்டாப் வச்சிருப்பாரு. இதுக்கு மேல
இந்த வருண் கேஸ்ல என்னடா பண்ண போறான்னு
பாத்தா இப்ப பார்ட் 3ல ஒரு குடும்பம்
கொலையும் பண்ணிட்டு ஈஸியா போலீஸ் கான்ல
மண்ணையும் தூவிட்டு இப்ப அதே ஊர்ல
சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க. ஜார்ஜ்
குட்டி இந்த கேஸ்ல இருந்து வெளிய
வர்துக்காக அவரு பல சம்பவங்கள் பண்ணி
இருக்காரு. அந்த சம்பவங்களுடைய பின்னணிய
பல எதிரிகளும் உருவாகி இருக்காங்க.
அப்படிப்பட்ட அந்த எதிரிகள் எல்லாம்
சேர்ந்துகிட்டு ஜார்ஜ் குட்டியும் அவங்க
குடும்பத்தையும் திரும்பவும் இந்த வருண்
கேஸ ஓபன் பண்ணி இவங்களை ஜெயிலுக்கு
அனுப்புறதுக்காக செய்யக்கூடிய சதி திட்டம்
எல்லாம் சேர்ந்ததுதான் இந்த திரிஷயம் 3.
இதுல இருந்தெல்லாம் நம்ம ஹீரோ எப்படி
திரும்பவும் தன்னுடைய பொண்ணையும்
அவங்கஃபேமிலியோட சந்தோஷத்தையும் எவ்வளவோ
தந்திரமா காப்பாத்துறாருன்றத இந்த
படத்தோடைய கிளைமாக்ஸ்ல ஒரு பேங்கரான
ட்விஸ்டோட சொல்லிருக்காங்க. சரி வாங்க
இப்ப நம்ம இந்த படத்தோடைய முழு கதைக்குள்ள
போவோம். போறதுக்கு முன்னாடி நம்ம
சேனலுக்கு நீங்க புதுசா
வந்துருந்தீங்கன்னா மறக்காம நம்ம தமிழ்
ஸ்டோரி சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.
அண்ட் உங்களுக்கு இந்த வீடியோ
புடிச்சிருந்துச்சுன்னா அந்த லைக்,
கமெண்ட், ஷேர், லைக் பண்ணும் போது கமெண்ட்
செக்ஷன்ல ஹைப்ன்ற ஒரு ஆப்ஷன் வரும். அந்த
ஹைப்பையும் கிளிக் பண்ணிட்டீங்கன்னா, நம்ம
சேனல்ல போடக்கூடிய வீடியோக்கள் வெகுசன
மக்களுக்கு போய் சேரும். சோ மறக்காம
ஹைப்பையும் கிளிக் பண்ணிக்கோங்க. சரி
வாங்க இப்ப நாம இந்த படத்தோடைய முழு
கதைக்குள்ள போவோம். படத்தோட ஓபனிங்
சீன்லயே பார்ட் 2 முடிஞ்சு சரியா ஒரு
அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு. இப்போ நம்ம
ஜார்ஜ் குட்டியோட ஃபேமிலிய காட்டுறாங்க.
ஜார்ஜ் குட்டி பார்ட் 2லயே அவர் ஒரு
தியேட்டர ஓபன் பண்ணிருப்பாரு. அந்த
தியேட்டர்ல இவருடைய கதையில இவரு
ப்ரொடியூஸ் பண்ணப்பட்டு இவருடைய ஃபேமிலில
நடந்த அந்த வருண் கேஸ்ோடைய இன்சிடென்ட்ட
வச்சே ஒரு படத்தையே உருவாக்கி ரிலீஸ்
பண்ணிருக்காங்க. அந்த படம் பிளாக்பஸ்டர்
ஹிட் ஆயிருக்கு. எங்க பார்த்தாலும் இந்த
படத்தோடைய டாக் தான். சோ இப்படி ஒரு
செலிபரேஷனோடதான் இந்த படம் ஓபன் ஆகுது.
தான் படம் வெற்றி அடைஞ்ச அந்த
சந்தோஷத்தோடவே நம்ம ஹீரோ தான் ஃபேமிலி
கூடிட்டு தியேட்டர் விட்டு வெளில வராரு.
அப்படி தியேட்டர் விட்டு வெளில வரும்போது
ஹீரோவ நோக்கி ஒரு பிரஸ் லேடி வராங்க. இந்த
பிரஸ் லேடி இருக்காங்கள. இவங்க இந்த
படத்தோடைய ஒரு முக்கியமான கேரக்டர். இவங்க
வந்து நம்ம ஹீரோ கிட்ட உங்ககிட்ட ஒரு
சின்ன கேள்வி கேக்கணும். உங்க ஃபேமிலில
நடந்த அந்த கதையைதான் நீங்க படமா எடுத்து
ரிலீஸ் பண்ணிருக்கீங்க. இந்த வருண் கேஸ்ல
உங்க ஃபேமிலி நிரபராதின்ற மாதிரி
கோர்ட்டும் திருப்பு கொடுத்துட்டாங்க. ஆனா
நீங்க எடுத்து ரிலீஸ் பண்ணிருக்கக்கூடிய
இந்த படத்துல வேற விதமா சொல்லி
இருக்கீங்களே அதுக்கான நோக்கம் என்ன?
அப்படின்ற மாதிரில்லாம் கேள்வியா கேட்க
அதுக்கு நம்ம ஹீரோ ரொம்ப சிம்பிளா. எங்க
குடும்பம் பண்ணாத தப்புக்கு போலீஸ்காரங்க
எங்க மேல பிரேம் பண்ணி எங்கள உள்ள தள்ள
பிளான் பண்ணாங்க. நாங்க எப்படியோ அதுல
இருந்து வெளிய வந்துட்டோம். அந்த கதை
என்னதான் இன்ட்ரஸ்டிங்கா இருந்தாலும் அது
ரொம்ப கிளீசே. சோ அதனால கதையில நான்
கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி இப்ப இந்த
படத்தை ரிலீஸ் பண்ணிருக்கேன். படமும்
நல்லா ஓடிட்டு இருக்கு அப்படின்ற
மாதிரில்லாம் கூலா பதில் சொல்லிட்டு தன்
ஃபேமிலிய கூட்டிட்டு வீட்டுக்கு
வந்துறாரு. இந்த ஆளு உண்மையிலேயே பலைய
ஆளதான். இவ்வளவு வருஷம் போலீஸ் கண்ணிலயே
மண்ண தூவிட்டு இன்னைக்கு அவருடைய கதையை
படமா எடுத்து ரிலீஸ் பண்ணி அதுலயும் காசு
பாத்துட்டான். அப்படின்ற மாதிரி அந்த
பிரஸ் லேடி பாத்துட்டு இருக்காங்க. அதோட
மட்டுமி அவங்களுடைய டிவி சேனலுக்கு
போயிட்டு மக்கள் மத்தியில இன்னமும் ஜார்ஜ்
குட்டி அண்ட் வருண் கேஸ். அதை பத்தின
கான்ஸ்பிரசி ஓடித்தான் இருக்கு. நம்ம
தொடர்ந்து அதை ஃபாலோ பண்ணுவோம். ஏதாவது
ஒரு சின்ன பிரேக் த்ரூ கிடைச்சாலும் நம்ம
சேனல் தான் டிஆர்பி அதிகமாகும். சோ அதனால
நாங்க ஜார்ஜ் குட்டிக்கே தெரியாமஃபாலோ
பண்ணி இந்த ஸ்டோரிய கவர் பண்றோம்
அப்படின்ற மாதிரி இந்த பிரஸ் லேடி நம்ம
ஹீரோவுடைய ஃபேமிலிய ஃபாலோ பண்ண
ஆரம்பிக்கிறாங்க. கற்பனா இந்த பக்கம் நம்ம
ஹீரோவுடைய பெரிய பொண்ணான அஞ்சு போல். இந்த
பொண்ணுதான் வருண் கேஸ்ல பயங்கரமா
பாதிக்கப்பட்ுருவா. ஆனா இப்போ
சைக்காட்ரிஸ்டோட உதவியால கொஞ்சம் கொஞ்சமா
அந்த பாதிப்பில இருந்து வெளிய வந்து இப்ப
நல்லா குணமாயிட்டாங்க. ஜார்ஜ் குட்டியும்
அவளுடைய வைஃும் சேர்ந்து, தன்னுடைய
பொண்ணுக்கு ஒரு நல்ல வரணா பார்த்து
கல்யாணம் பண்ணி கொடுத்தணும் அப்படின்ற ஒரு
நோக்கத்துல பப்ரோக்கர்களை வச்சு
மாப்பிள்ளைய பார்க்க ஆரம்பிக்கிறாங்க. ஒரு
நாலஞ்சு பப்ரோக்கர்ஸ் தொடர்ந்து இவங்க
வீட்டுக்கு வந்து நல்ல நல்ல வரன்
காட்டுறாங்க அதுல ஒருத்தர் மட்டும்தான்
ப்ராப்பரா இவங்க பொண்ணுக்கு ஏத்த
மாதிரியான வரன்ஸ காட்டுறாங்க மத்தவங்க
எல்லாம் சும்மா காசு வாங்கிட்டு
போறதுக்காகவே பப்ரோக்கர்ன்ற பேர்ல
ஏமாத்திட்டு இருக்காங்க. சோ இப்படி தன்
பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை
பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கணும்ன்ற
மாதிரி ஜார்ஜ் குட்டி ஃபேமிலி முயற்சி
பண்ணிட்டு இருக்காங்க. இதுதான் ஆக்சுவலா
இந்த படத்தோடைய மைய கதை. ஒரு பக்கம்
மாப்பிள்ளை பாக்குற விஷயங்கள் எல்லாம்
போயிட்டு இருக்க. இன்னொரு பக்கம் நம்ம
ஜார்ஜ் குட்டி எடுத்தா அந்த படம்.
பிளாக்பஸ்டர் ஹிட்டா இருக்குல்ல. அந்த
விஷயம் எங்க பாத்தாலும் வைரலா பரவிட்டு
இருக்கு. இவர் கூடவே பிஏவா ஒருத்தர் வேலை
பாத்துட்டு இருக்காரு. இவரு பார்ட் 2ல
மாசுரிலயே செக்யூரிட்டியா வேலை
பாத்துருப்பாரு. இவர வச்சுதான் நம்ம ஹீரோ
லாஸ்ட் பார்ட்ல பாடியவே மாத்திருப்பாரு.
அந்த பிரச்சனைல கவர்மெண்ட் வேலை போயிட்டு
இன்னைக்கு நம்ம ஜார்ஜ் குட்டி கிட்ட பிஏவ
வேலை பாத்துட்டு இருக்காரு. படமும் நல்லா
ஹிட் ஆயிடுச்சு. இன்னொரு படம் எடுக்கலாம்.
அப்படின்ற மாதிரில்லாம் இந்த பிஏ நம்ம
ஹீரோக்கு ஐடியா கொடுத்துட்டு இருக்க.
இதெல்லாம் ஒரு பக்கம் போயிட்டு
இருக்கும்போதே இந்த படம் ஹிட்டான அந்த
செய்தி பாரின்ல போய் செட்டில் ஆயிருக்க
வருண் பிரபாகரன் அவங்க காதுக்கும் போய்
சேருது. எஸ் வருணை இழந்த அந்த துக்கத்தில
இருந்து இன்னுமும் கீதாவால வெளிய வர
முடியாம அந்த ஷாக்லே உரைஞ்சு
போயிருக்காங்க. அவங்களுடைய ஹஸ்பண்டான
பிரபாகரனுக்கு தன் வைப் இந்த நிலையில
இருக்கறத பார்க்க பிடிக்காம ப்ளீஸ் இந்த
நியூஸ் எல்லாம் பாக்காத அப்படின்ற மாதிரி
கட் பண்ணி வராரு. ஆனா இன்னுமும்
அவங்களுக்குள்ள பயனை இழந்த சோகம் அதை
தாண்டி இவங்க பயனை கொன்ன அந்த குடும்பம்
இன்னுமும் சந்தோஷமாதான் இருக்காங்கன்ற
அந்த காழ்புணர்ச்சி இதெல்லாம் ஒரு பக்கம்
போயிட்டு இருக்க அப்படியே கட் பண்ணா இந்த
பக்கம் ஜார்ஜ் குட்டி கஷ்டப்பட்டு எடுத்து
ரிலீஸ் பண்ணிருக்கக்கூடிய அந்த படத்தை
YouTubeல யாரோ திருட்டு தரணமா அப்லோட்
பண்ணிருக்காங்க. சோ இந்த பைரசி மேட்டர
தடுக்குறதுக்காக அடுத்த சீன்லயே நம்ம
ஜார்ஜ் குட்டி ஐigி ஆபீஸ் போயிருக்காரு.
அந்த ஐஜி ஆபீஸ்ல வச்சுதான் நம்ம ஜார்ஜ்
குட்டி இவருடைய இந்த வருண் கேஸ்ல
இன்வால்வ் ஆகிருந்த ஒரு பழைய போலீஸ
சந்திக்கிறாரு. அவர் இப்போ
டிபார்ட்மென்ட்ல இருந்து ரிட்டயர் ஆயிட்டு
வீட்லதான் இருக்காராம். ஆக்சுவலா இவரு
நல்ல போலீஸ் நம்ம ஹீரோக்கு சப்போர்ட்
பண்ணக்கூடியவர்தான். அவர் நம்ம ஹீரோவ
பார்த்து எனக்கு உங்க குடும்பத்தை
பத்தியும் உங்களை பத்தியும் நல்லா
தெரியும். வருண் கேஸ்ல நீங்க செஞ்சதுதான்
கரெக்ட். உங்க குடும்பத்தை
காப்பாத்ததுக்காக உங்களை
பாதுகாக்கறதுக்காகதான் நீங்க எல்லாமே
பண்ணிருப்பீங்க. அது எனக்கு நல்லாவே
தெரியும். அப்படின்ற மால்லாம் சொல்ல அதை
கேட்டுட்டு இருக்க நம்ம ஜார்ஜ் குட்டியா
எதுவுமே பேசல. ஏன்னா அவருக்குள்ள இந்த
வருண் கேஸ பத்தின இருக்கக்கூடிய உண்மைகள்
எக்காரணத்து கொண்டும் வெளியிலவே போயிற
கூடாதுன்றதுல குறியா இருக்காரு.
அதுக்கப்புறம் இந்த ரிட்டயர்ட் போலீஸ்க்கு
உங்களுக்கு எந்த ஒரு ஹெல்ப்பா இருந்தாலும்
சொல்லுங்க அப்படின்ற மாதிரி ஜார்ஜ் குட்டி
கிட்ட பேசிட்டு நம்பர வாங்கிட்டு
போயிறாரு. அப்புறம் ஐஜி ஆபீஸ்ல போயிட்டு
இவருடைய படம் YouTubeல ரிலீஸ் ஆன அந்த
பைரசி மேட்டர பத்தி கேஸ் கொடுத்துட்டு
வரும்போது அந்த ஐஜி ஆபீஸ்ல இருக்க
உயரதிகாரிகள் முதல் கொண்டு மத்த போலீஸ்
எல்லாருமே ஜார்ஜ் குட்டி மேலதான் கண்ணா
இருக்காங்க. ஏன்னா ஒரு கொலையும் பண்ணிட்டு
அந்த கேஸ டோட்டலா மூடி மறைச்சிட்டு
இன்னைக்கு அசால்ட்டா வெளிய சுத்திட்டு
இருக்கானே அப்படின்ற மாதிரி எல்லாரும்
நம்ம ஹீரோ ஒரு மாதிரி பாக்குறாங்க.
அதெல்லாம் கடந்து நம்ம ஹீரோ வீட்டுக்கு
வந்துறாரு. அப்படி வீட்டுக்கு வந்ததும்
தொடர்ந்து இவருடைய மூத்த பொண்ணுக்கான வரன்
பா்கறது ஒரு பக்கம் போயிட்டு இருக்கு.
தொடர்ந்து இவங்க வீட்டுக்கு ஒரு நாலஞ்சு
பப்ரோக்கர்கள் வந்து போயிட்டு
இருக்காங்கல. அதுல ஒருத்தர் மட்டும்
பப்ராப்பரா நல்ல நல்ல வரன்ஸா கொண்டு
வராரு. இவங்க கடைசியா ஒரு பையனை செலக்ட்
பண்ணி, இவனை கல்யாணம் பண்ணலாம்ன்னு
சொல்லிட்டு, கல்யாணம் வரைக்கும் பேச்சு
போகுது. ஆனா, அந்த குடும்பத்துக்கு ஏதோ
ஒரு வகையில இந்த ஜார்ஜ் குட்டியோட
குடும்பம், ஒரு கொலை கேஸ்ல மாட்டி
இருந்துருக்காங்க. அதுபோக அவங்க
பொண்ணுக்கு மனரீதியா இதுல பிரச்சனை
இருக்கு. அப்படின்ற மாதிரி யாரோ
ஒருத்தவங்க தொடர்ந்து மாப்பிள்ளை
வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண பேச்ச
நிறுத்திறாங்க. அப்பதான் ஜார்ஜ்
குட்டிக்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகுது.
இன்னமும் இந்த வருண் கேஸ் முழுசா முடியல.
யாரோ ஒருத்தன் இவங்க குடும்பம் சிதையறதை
பாக்கணும்ன்றதுக்காக துடியா
துடிச்சுக்கிட்டு இருக்கான். அவன்
யாருன்னு கண்டுபிடிக்கணும். அப்படின்ற
மாதிரி ஜார்ஜ் குட்டி ஒரு பக்கம்
யோசிச்சிட்டே இருக்கும்போது, ஜார்ஜ்
குட்டிய பா்கறதுக்காக ஒரு ஹஸ்பண்ட் வைஃப்
ரெண்டு பேர் வராங்க. இவங்க யாருன்னா
பார்ட் 2ல கட்டி முடிக்காத போலீஸ்
ஸ்டேஷன்ல நம்ம ஜார்ஜ் குட்டி வருனுடைய
பாடிய புதைக்கும் போது ஜோஷுன்ற அந்த ஊர
சேர்ந்த திருட்டு பையன் பாத்திருப்பான்.
இன்பேக்ட் இந்த ஜோஷுவ வச்சுதான் பார்ட் 2ல
அந்த கேஸயே ரீஓபன் பண்ணிருப்பாங்க. ஜார்ஜ்
குட்டிக்கு எதிரா கோர்ட்ல சாட்சி
சொன்னவனும் இந்த ஜோஷ்தான். அவன்தான் இப்ப
நம்ம ஹீரோவை சந்திக்கறதுக்காக
வந்துருக்கான். எங்களை மன்னிச்சிருங்க.
அந்த கேஸ்ல உங்களுக்கு எதிரா சாட்சி
சொன்னதுக்கு அப்புறம் எங்க வாழ்க்கையில
நிம்மதியே கிடையாது. எந்த தொழில்
பண்ணாலும் நஷ்டத்துல போய் முடியுது.
சர்ச்ல இதை பத்தி கேட்கும்போது, ஃபாதர்
என்ன சொன்னான்னா, உங்க குடும்பத்துக்கு
எதிரா நாங்க போட்ட அந்த கேஸ். அதனால
உங்களுக்கு ஏற்பட்ட அந்த மன ஒளிச்சல்.
அதனாலதான் நாங்க இன்னும் கஷ்டப்பட்டுட்டு
இருக்கோம்ன்ற மாதிரி பாதர்
சொல்லிருக்காரு. தயவு செஞ்சு எங்களை
மன்னிச்சிருங்க அப்படின்ற மாதிரி ஜோஷு
வந்து நம்ம ஜார்ஜ் குட்டிய பார்த்து கேட்க
அதுக்கு நம்ம ஜார்ஜ் குட்டி ஜோஷுவ
கூப்பிட்டு இல்ல நான் உங்களுக்கு
நன்றிதான் சொல்லணும். நீங்க அன்னைக்கு
என்ன பாத்தீங்களோ அதைதான கோர்ட்ல
சொன்னீங்க. இன்பேக்ட் உங்களாலதான்
போலீஸ்காரங்க இந்த கேஸ திரும்ப ரீஓபன்
பண்ணி கோர்ட் வரைக்கும் போய் எங்களுக்கும்
இந்த கேஸுக்கும் சம்பந்தம் இல்லைன்ற
மாதிரி தீர்ப்பு வந்து நாங்க இன்னைக்கு
சந்தோஷமா இருக்கோம். சோ, ஒரு வகையில நீங்க
எங்களுக்கு நல்லதுதான் பண்ணிருக்கீங்க
அப்படின்றமா நம்ம ஹீரோ ஜோஷுவ கூப்பிட்டு
சொல்றாரு. அதுபோக உங்களுக்கு எந்த ஒரு பண
உதவி இருந்தாலும் என்கிட்ட தயங்காம
கேளுங்க நான் உங்களுக்கு உதவி பண்றேன்
அப்படின்ற மாதிரி தன் குடும்பத்துக்கு
எதிரா கோர்ட்ல வந்து சாட்சி சொன்ன ஜோஷுவ
அண்ட்ஃபேமிலிக்கு நம்ம ஹீரோ நல்லதுதான்
பண்றாரு. இப்படி ஜோஷுவும் வைஃும் ஒரு
பக்கம் நம்ம ஹீரோவ மீட் பண்ணிட்டு
போனதுக்கு அப்புறம் ஸ்ரேயான்ற இன்னொரு ஒரு
பொண்ணு வந்து நம்ம ஹீரோவ மீட் பண்றாங்க.
இந்த ஸ்ரேயான்ற பொண்ணு யாருன்னா பார்ட் 2ல
வருணுடைய பாடிக்கு பதிலா வேற ஒரு பையனுடைய
பாடிய மாத்துறதுக்காக சுடுகாட்டில இருந்து
வேற ஒரு பையனுடைய ஸ்கெலட்டனை எடுத்து
கொடுத்த பாத்ரோஸ்ன்ற வெட்டியானோட
பையன்தான் இந்த ஸ்ரேயான்ற பொண்ணு. தனக்கு
ஹெல்ப் பண்ண பத்ரோஸ் அண்ட் அவங்க
பொண்ணோடைய படிப்பு செலவு, வீடு கட்டி
கொடுக்கறது. இது அத்தனையுமே நம்ம ஹீரோ
பண்ணி கொடுத்திருப்பாரு. ஏன்னா, இவரு இந்த
கேஸ்ல இருந்து, மொத்தமா வெளிய வரதுக்கு
முக்கிய காரணமே அந்த பத்ரோஸ்ன்றதுதான்.
ஆனா, அவரால இப்ப உடல்நிலை குறைவால
வேலைக்கு எதுவும் போகாம, வீட்டோட படுத்த
படிக்கையா இருக்காரு. அவருடைய பொண்ணான
ஸ்ரேயாக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு.
சோ, அந்த கல்யாணத்தை பத்தி சொல்லிட்டு
போறதுக்காகதான் ஸ்ரேயான்ற பொண்ணு நம்ம
ஹீரோவ பாக்கறதுக்காக வந்துருக்காங்க.
உங்களாலதான் நாங்க இன்னைக்கு நல்லா
இருக்கோம். நீங்க எங்களுக்கு வீடு கட்டி
கொடுத்துருக்கீங்க அப்படின்றவ அந்த
ஸ்ரேயான்ற பொண்ணு சொல்ல உங்க அப்பா எனக்கு
பண்ண அந்த உதவிக்கெல்லாம் இதெல்லாம்
ஒண்ணுமே இல்லைமா. சந்தோஷமா இருங்க
அப்படின்ற மாதிரி ஜார்ஜ் குட்டி ஸ்ரேயாவ
வாழ்த்தி அனுப்புறாரு. சோ இப்படி இந்த
ஜார்ஜ் குட்டியோட குடும்பம் அந்த வருண்
கேஸ்ல ஒரு வகையில இவங்க குடும்பம் வெளிய
வரதுக்காக ஹெல்ப் பண்ணவங்கள எல்லாம் நம்ம
ஹீரோ என்னதான் செட்டில் பண்ணிட்டு
இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த கேஸ்னால
பாதிக்கப்பட்டவங்களும் ஹீரோவ பழி
வாங்கணும்ன்றதுக்காக துடியா துடிச்சிட்டு
இருக்காங்க. அதுல எவிடெண்டா இப்ப
தெரிஞ்சுக்கிட்டு இருக்கறது இவருடைய
பொண்ணுக்கு அமைஞ்சு வரக்கூடிய நல்ல நல்ல
வரல எல்லாத்தையுமே யாரோ ஒரு மரும நபர்
போன் பண்ணி ஜார்ஜ் குட்டியோட பொண்ணான
அஞ்சு போல்ட் கொலை கேஸ்ல இன்வால்வ் ஆனவ
அவளுக்கு மனரீதியா ப்ராப்ளம் இருக்கு.
அப்படின்ற மாதிரி மறைமுகமா மாப்பிள்ளை
வீட்டுக்கு போன் பண்ணி போட்டு கொடுத்து
கல்யாணத்தையே கெடுத்து விட்டுறாங்க.
முதல்ல இந்த கல்யாணத்தை கெடுக்குறவன்
யாருன்னு நம்ம ஹீரோ கண்டுபிடிச்சாகணும்.
சோ அதுக்காக நம்ம ஹீரோ லாஸ்ட்டா
மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ண அந்த
நம்பர எடுத்து ஐஜி ஆபீஸ்ல ஒரு ரிட்டயர்ட்
போலீஸ சந்திச்சார்ல அவரு கிட்ட அந்த
நம்பர் கொடுத்து இந்த நம்பர்
யாருடையதுன்னு கண்டுபிடிச்சு கொடுங்க
அப்படின்னு நம்பர் கொடுக்க அவரும் செக்
பண்ணி பாத்துட்டு, அந்த நம்பர் வேற யாருது
இல்ல. உங்க கூடவே பிஏவே வேலை பாத்துட்டு
இருக்கான்ல, அவனுடையதுதான் அப்படின்னு
சொல்ல, அவ்வளோுதாங்க. அடுத்த சீன்லயே நம்ம
ஹீரோ அந்த பிஏோடைய வீட்டுக்கு போயிட்டு
அவனோட சட்டைய புடிச்சு ஏண்டா என் கூடவே
இருந்து எனக்கு துரோகம் பண்றியா? என்
பொண்ணுக்கு நல்லது நடக்கணும்ன்றத ஏன்டா
கெடுக்குற அப்படின்ற மாதிரி கேட்க அப்பா
அந்த இடத்துல அந்த பிஏவும் பிவோட வைஃும்
வந்து யோ ஜார்ஜ் குட்டி நீ மட்டும்
யோக்கியமா? இந்த வருண் கேஸ்ல இருந்து
வெளிய வர்துக்காக கவர்மென்ட் வேலையில
செக்யூரிட்டியா வேலை பாத்துட்டு இருந்த
என் ஹஸ்பண்ட மேனிபுலேட் பண்ணி பாடிய
மாத்தி கவர்மென்ட் வேலையே போக வச்சு இந்த
மன உளைச்சல்ல அவரு தற்கொலைக்க ட்ரை பண்ணி
அதை பார்த்த பயத்துல என் பொண்ணுக்கு
பேச்சே இழந்து நிக்கிறா. நீயும் உன்
குடும்பத்தை காப்பாத்தணும். உன் பொண்ணு
அந்த கேஸ்ல இருந்து வெளிய வரறதுக்காக என்
ஹஸ்பண்ட பகடக்காயா யூஸ் பண்ணி இன்னைக்கு
உன் கூடவே பிஏவா வச்சிருக்க. உன்ன பழி
வாங்குறதுக்காகதான் அதெல்லாம் பண்ணனும்.
அப்படின்ற மாதிரி பிஏ உடைய வைஃும் பிஏவும்
நம்ம ஹீரோ பாத்து சொல்ல அந்த இடத்துல நம்ம
ஜார்ஜ் குட்டியால எதுவுமே பேச முடியல.
ஜார்ஜ் குட்டிக்குள்ள இருக்கறது குற்ற
உணர்ச்சி. தானும் தன் குடும்பத்தையும்,
தன் பொண்ணையும் காப்பாத்துறதுக்காக
எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போணும். ஆனா அதோடைய
பாதிப்பா இன்னொரு குடும்பம் செஞ்சு
போயிருக்கு. அப்படின்ற அந்த ஒரு குற்றம்
உணர்ச்சிலே திரும்ப வீட்டுக்கு வந்துறாரு.
அப்படி வீட்டுக்கு வந்ததும், அன்னைக்கு
நைட் ஒரு மாதிரி மன உடைச்சல தன் வைஃப்
கிட்ட நான் ஒரு பக்கம் தன் பொண்ணை
காப்பாத்தணும்ன்றதுக்காக என்னென்னவோ
பண்ணேன். ஆனா அதோடைய விளைவு நிறைய பேரை
பாதிச்சிருக்கு. அந்த குற்ற உணர்ச்சியை
என்ன போட்டு கொள்ளுது. அப்படின்னல்லாம்
பயங்கர எமோஷனோட பேசிக்கிட்டே இதுநாள்
வரைக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையே
வேணான்ற மாதிரி நம்ம ஜார்ஜ் குட்டி முடிவு
பண்ணிந்திருப்பாரு. ஆனா இப்ப இவருடைய
குடும்பத்தை சுத்தி இவருடைய பொண்ணு
கல்யாணத்தை நடக்க கூடாதுன்ற மாதிரி பல
விஷயங்கள் நடந்துட்டு இருக்குல்ல. இதுக்கு
அப்புறமும் நம்ம வந்து இது தள்ளி
போடக்கூடாது. வெளிநாட்டு மாப்பிள்ளையா
இருந்தா கூட பரவாயில்லை. சீக்கிரமா
அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும். ஒரு
நல்ல வெளிநாட்டுல வேலை பார்கற
மாப்பிள்ளையா இருந்தா கூட பாத்துரலாம்.
அப்படின்னு நம்மல்லாம் சொல்ல
அவ்வளவுதாங்க. நம்ம ஜார்ஜ் குட்டோட
வைஃப்னான ராணிக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா
ஆல்ரெடி பப்ரோக்கர் நல்ல நல்ல வெளிநாட்டு
மாப்பிள்ளைய எல்லாம் கொண்டு
வந்திருப்பாரு. ஆனா அது அத்தனையுமே நம்ம
ஹீரோ ரிஜெக்ட் பண்ணிருப்பாரு. ஆனா இப்ப
நம்ம ஹீரோ அதுக்கு ஒத்துக்கிட்டாரு.
இப்படியே ஹீரோவும் ஹீரோயினும் பேசிட்டு
இருக்கும் போதே நைட் ஆனா நம்ம வாழதோப்புல
ஆட்கள் நடமாட்டோம். அதிகமா இருக்குங்க.
யாரோ நம்ம வீட்ட சுத்திக்கிட்டே இருக்கற
மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது. அப்படின்னு
நம்மல்லாம் ஹீரோயின் சொல்ல அதை
கேட்டுருக்க நம்ம ஜார்ஜ் குட்டியா ஒரு
வேளை நம்ம வாழதோப்புல வாழலையை
திருடுறதுக்காக யாராவது வந்துருக்கலாம்.
ஆமாங்க கண்டிப்பா ராத்திரியில யாரோ டார்ச்
லைட்டோட வாழதோப்புல சுத்திட்டு இருக்கற
மாதிரியும் கொஞ்ச நேரம் கழிச்சு ஜீப்
சத்தல்லாம் எனக்கு கேக்குது. அப்படின்னு
நம்மல்லாம் வைப் சொல்ல அவ்வளோுதாங்க. அந்த
இரவே நம்ம ஜார்ஜ் குட்டி அவருடைய வாழப்பு
போய் பாக்குறாரு. ஏன்னா அவருக்கு என்ன
சந்தேகம்னா இந்த வருண் கேஸ்ல திரும்பவும்
இவங்க குடும்பத்தை சிக்க வைக்கறதுக்காக
சில சதி திட்டங்கள்ல்லாம் நடந்துட்டு
இருக்கு. ஒருவேளை இந்த வாழத்தோப்புல வந்து
போன அந்த நபர் இவங்க குடும்பத்தை சிதைக்க
வந்த அந்த நபரா கூட இருக்கலாம்ல. சோ
அதுக்காக நம்ம ஹீரோ செக் பண்றதுக்காக நடு
ராத்திரி வாழத்தோப்பு போய் பாக்குறாரு.
அப்படி பார்க்கும் போதுதான் அந்த இடத்துல
யாரோ ரீசன்டா வந்து ஒரு குழியை தோண்டி
வச்சிட்டு போன மாதிரி தடையம் கிடைக்குது.
இந்த குழியை யார் தோண்டிருப்பா அப்படின்ற
மாதிரி நம்ம ஜார்ஜ் குட்டி சுத்தி முத்தி
பாரக்குறாரு. அதுக்கப்புறம் அந்த குழியை
அப்படியே மறைச்சிட்டு அங்க இருந்து
ரிட்டர்ன் வீட்டுக்கு வந்துறாரு. ஒரு
பக்கம் நம்ம ஜார்ஜ் குட்டி யாரா இருக்கும்
அப்படின்ற மாதிரி யோசிச்சுட்டே இருக்க
இன்னொரு பக்கம் அந்த குழிய வெட்டுனவன்
யாருன்னு சொல்லிட்டு இங்க ரிவீல்
பண்றாங்க. அது வேற யாரும் இல்லைங்க.
ஜார்ஜ் குட்டியோட இந்த வருண் கேஸ்ல பார்ட்
ஒன்ல வேலைய இழந்துட்டு நிக்கிற சகாயம்
என்ற அந்த போலீஸ்காரன். அவன்தான் நம்ம
ஹீரோவ சுத்தி சில சதி திட்டங்கள்
தீட்டிட்டு இருக்கான். அதுல ஒன்னுதான்
இந்த ஜார்ஜ் குட்டியோட வாழத்தோப்புல
தோண்டப்பட்டுருக்கக்கூடிய பள்ளம். அந்த
பள்ளத்துகிட்ட நின்னுிட்டு, ஜார்ஜ்
குட்டியோடைய வீட்டையும், ஃபேமிலியும்
முறைச்சு பாத்துிட்டு இருக்க இங்க போறாங்க
பேங்கரான இன்டர்வல். இதுக்கு
அப்புறம்தாங்க இந்த படத்துல நாம கொஞ்சம்
கூட எதிர்பார்க்காத லெவல்ல பல
தீர்ப்பங்கள் கொட்டி கிடக்கு. சோ, இந்த
வீடியோவை ஸ்கிப் பண்ணாம முழுசா பாருங்க.
இப்போ இன்டர்வலக்கு அப்புறம் என்ன
நடக்குதுன்னா, நம்ம ஹீரோவை பழி
வாங்கணும்ன்றதுக்காக பார்ட் ஒன்ல இந்த
வருண் கேஸ்ல பாதிக்கப்பட்ட போலீஸ் ஆபீசரான
சகாதேவன் இருக்கான்ல, அவன்தான் ஹீரோவுடைய
ஃபேமிலி சுத்தி இவ்வளவும் பண்ணிட்டு
இருக்கான். இன்பேக்ட் ஹீரோவுடைய அந்த
வாழத்தோப்புல பழம் தோண்டி வச்சதும்
இவன்தான். இவன் ஏன் அந்த பழம் தோனான்றத
நம்ம போக போக பாப்போம். அண்ட் இவனுக்கு
பின்னாடி இன்னொருத்தவங்க வேலை
பார்த்துருக்காங்க. அவங்க வேற யாரும்
இல்லைங்க. படத்தோடைய ஆரம்பத்துல ஒரு பிரஸ்
லேடியா நம்ம ஹீரோ கிட்ட வந்து சில
கேள்விகள் எல்லாம் கேட்டாங்கள. அந்த லேடி
அவங்க வேலை பாக்குற சேனல்ல கூட பேசி இந்த
மாதிரி இந்த வருண் கேஸ் ஜார்ஜ் குட்டோடைய
குடும்பம் இவங்கள பத்தின டாக் இன்னும்
பப்ளிக் மத்தியில போயிட்டுதான் இருக்கு.
இந்த கேஸ்குள்ள ஏதாவது ஒரு சின்ன திருப்பு
மூலம் கிடைச்சாலும் நம்ம சேனலுக்கு தான்
டிஆர்பி ரேட் அதிகமா இருக்கும்.
அப்படிங்கற மாதிரில்லாம் அந்த பிரஸ் லேடி
எல்லாம் பேசி தொடர்ந்து நம்ம ஹீரோவுடைய
ஃபேமிலிய ஃபாலோ பண்ணிட்டே
வந்துருப்பாங்கள. அந்த லேடி வேற யாரும்
இல்லைங்க. ஹீரோவால பாதிக்கப்பட்ட போலீஸ்
ஆபீசர் சகாயத்தோட ஒரே பொண்ணு. எஸ் இவங்க
ரெண்டு பேரும் சேர்த்து போட்ட பிளான்தான்.
இவ்வளவும் தன்னுடைய குடும்பத்தை யாரோ
ஒருத்தன் தொடர்ந்துஃபாலோ பண்ணிக்கிட்டே
இருக்கான். திரும்பவும் சிக்கல்ல சிக்க
வைக்கறதுக்காக சில ஸ்கேட்ஸ் எல்லாம்
போடுறான். அத சுதாரிச்சிட்ட நம்ம ஜார்ஜ்
குட்டி அவன் யாருன்றத அவனுக்கே தெரியாம
ஃபாலோ பண்ணிட்டு போனா அது இந்த சகாயமும்
சகாயமோட பொண்ணு. அவங்களை பார்த்ததுமே நம்ம
ஹீரோ நேரா சகாயத்துகிட்டு போயிட்டு இங்க
பாரு சகாயம். இப்ப நீ அனுபவிச்சிட்டு
இருக்கறதெல்லாம் நீயா உனக்கு
பண்ணிக்கிட்டது. இதுக்கும் எனக்கும் எந்த
ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனா என்னாலதான் நீ
இப்படி இருக்கன்றதுக்காக என்னையும் என்
குடும்பத்தையும் பழிவாங்கன்னு நினைச்சா
நான் உன்ன சும்மா விட மாட்டேன். அப்படின்ற
மாதிரி நம்ம ஹீரோ மிரட்ட. அதுக்கு இந்த
சகாயமும் அவருடைய பொண்ணும் ஹீரோ பார்த்து
முறைச்சுக்கிட்டு இதுக்கெல்லாம் பயப்படுற
ஆளா நாங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து வேலைய
இழுந்து இன்னைக்கு நாங்க இந்த நிலைமையில
இருக்கோம்னா அதுக்கு முழுக்க முழுக்க
நீதான் காரணம். உன்ன நாங்க சும்மா விட
மாட்டோம் அப்படின்ற மாதிரி சொல்லி
அனுப்புறான். சகாயத்தை பாத்துட்டு
வந்ததுக்கு அப்புறம் நம்ம ஹீரோ அவசர
அவசரமா தன் பொண்ணுக்கு எப்படியாச்சு
கல்யாணம் பண்ணிஃபாரின் அனுப்பணும்
அப்படின்ற மாதிரி பிளான் பண்றாரு. சோ,
அதுக்காக ஃபாரின் மாப்பிள்ளையை தொடர்ந்து
பார்க்க ஆரம்பிக்கிறாரு. அப்போதான்
இவங்களுக்கு துபாயில பிசினஸ் பண்ணிட்டு
இருக்க ஒரு நல்ல வரன் கிடைச்சிருக்கு.
அந்த பையனுடைய ஃபேமிலிய நம்ம ஹீரோ அவர்
வீட்டுக்கு வர வச்சிறாரு. பையன் ரொம்ப
நல்ல பையனா இருக்கான். குடும்பமும் நல்லா
இருக்கு. கூடிய சீக்கிரம் நம்ம பொண்ண இந்த
பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சலாம்.
அப்படின்ற மாதிரி நம்ம ஹீரோ முடிவு
பண்றாரு. மாப்பிள்ளையோட வீட்டுக்கும்
ஜார்ஜ் குட்டியோட ஃபேமிலி போய் பாத்துட்டு
வந்துறாங்க. ரொம்ப டீசன்ட்டான குடும்பம்.
அந்த பையனுக்கு தான் பொண்ணை கல்யாணம்
பண்ணி வச்சா அவன் ரொம்ப சந்தோஷமா
பாத்துப்பான். பொண்ணு சேஃப்பா ஃபாரின்
போய் செட்டில் ஆயிடுவா அப்படின்னு ஒரு
நல்ல நோக்கத்துல நம்ம ஹீரோ தன் பொண்ணுடைய
கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் அவசர அவசரமா
பண்ணிட்டு இருக்க. இந்த பக்கம் இந்த
கல்யாணத்தை தடுக்குற விதமா இந்த சகாயம்
இருக்கால வில்லன். அவன் ஜார்ஜ் குட்டியோட
கேஸ் திரும்ப ரீஓபன் பண்ணனும். அவனையும்
அவன் பொண்ணையும் திரும்ப புடிச்சு ஜெயில்ல
தள்ளணும். அதுக்காக இந்த சகாயம் நேரா
இப்போ ஹீரோ பொண்ணுக்கு ட்ரீட்மென்ட்
கொடுத்த சைக்காட்ரிஸ்ட் டாக்டர போய்
சந்திக்கிறான். அப்படி சந்திச்சது
மட்டும்ல்லாம அவங்க கழுத்த புடிச்சு
நெறச்சு ஜார்ஜ் குட்டி பொண்ணான
அஞ்சுமோலுடைய மெடிக்கல் ரிப்போர்ட்லாம்
மரட்டி கேட்டு வாங்கிட்டு வந்துறான். அதோட
மட்டும் விடாம இந்த சகாயம் அடுத்த கட்ட
நடவடிக்கையா ஹீரோ வீட்டுக்கு வந்து போன
ஸ்ரேயா இருக்காங்கல அவருடைய அப்பா பத்ரோஸ்
சர்ச் சுடுகாட்டுல வேலை பார்த்துருந்தவரு.
அவருடைய உதவியாலதான் நம்ம ஹீரோ பாடிவே
பார்ட் 2ல மாத்திருப்பாரு. அவ்வரு
வீட்டுக்கும் இந்த சகாயம் போயிட்டு படுத்த
படுக்கையா இருக்க பத்ரோஸ் அவருடைய பொண்ணான
ஸ்ரேயா அவங்க ரெண்டு பேரும் கழுத்த
புடிச்சு நரிச்சு ஜார்ஜ் குட்டி பாடி
மாத்துன அந்த விஷயம் அது எல்லாத்தையுமே
இந்த சகாயம் எவிடன்ஸ கலெக்ட் பண்ணிட்டு
வரான். ஃபர்ஸ்ட் சைக்காட்ஸ்ட் லேடி
ரெண்டாவது பத்ரோஸ்ஃபேமிலி. இவங்க ரெண்டு
பேருமே ஜார்ஜ் குட்டிக்கு ரொம்ப
வேண்டப்பட்டவங்க. சோ அவங்கள மிரட்டி
ஜார்ஜ் குட்டியோட குடும்பத்துக்கு எதிரா
இந்த சகாயம் வந்து எவிடன்ஸ கிரியேட்
பண்ணிட்டு இருக்கான்றத அவங்க போன் பண்ணி
சொல்ல சரி ஓகே நீங்க ஒன்னும்
பதட்டப்படாதீங்க. நீங்க முதல்ல போயிட்டு
போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணுங்க அப்படின்ற
மாதிரி நம்ம ஜார்ஜ் குட்டி சொல்ல ஸ்ரேயா
போயிட்டு ஐஜி ஆபீஸ்ல கம்ப்ளைன்ட்
கொடுத்துறாங்க. அங்க ஐஜியா இருக்கறவரு
தாமஸ். இவரு பார்ட் 2ல செத்து போனும்
வருணுடைய அம்மாவான கீதா பிரபகாரனுக்காக
ஜார்ஜ் கேஸ திரும்ப ரீஓபன் பண்ணி ஹீரோவ
எப்படியாச்சும் புடிச்சு உள்ள தள்ளணும்ன்ற
மாதிரி ட்ரை பண்ணிருப்பாரு. ஆனா நம்ம ஹீரோ
அது எல்லாத்தையுமே தோல்வியில போய் முடிய
வச்சிருப்பாரு. தாமஸ்க்கு நல்லாவே
தெரியும். நம்ம ஹீரோ அவருடைய குடும்பத்தை
காப்பாத்தறதுக்காக எந்த எக்ஸ்ட்ரீம்கும்
போவான்னு சொல்லிட்டு, முடிஞ்சு போன கேஸ
திரும்ப ரீஓபன் பண்றதுக்காக ஏன் இந்த
சகாயம் இப்படில்லாம் பண்ணிட்டு இருக்கான்.
ஆல்ரெடி அவன் சஸ்பெண்டான ஒரு போலீஸ்
ஆபீசர். ஒரு பொண்ணை போய் மிரட்டி
இருக்கான். ரொம்ப தப்புன்ற மாதிரி ஹஜி
தாமஸ் சகாயத்தை வர வச்சு யோ சகாயம்
வருனுடைய கேஸ் முடிஞ்சு போச்சு. திரும்ப
எதுக்காக அத தோண்டி எடுக்குற எத்தனை முறை
தோண்டுனாலும் வருனுடைய பாடி கிடைக்காத
வரைக்கும் நம்மளால இந்த கேஸ்ல ஜார்ஜ்
குட்டிக்கு தண்டனை வாங்கி கொடுக்க
முடியாது. இது முடிஞ்சு போன கேஸ்
அப்படின்றவல்லாம் ஐஜி தாமஸ் எவ்வளவு
எடுத்து சொல்றாரு. அப்பதான் அந்த சகாயம்
இதுக்கு பின்னாடி நான் மட்டும் இல்ல
அப்படின்ற மாதிரி இங்க ஒரு ட்விஸ்ட்ட
ரிவீல் பண்றாங்க. அங்க ஒருத்தர் வராரு.
அது வேற யாரும் இல்லைங்கஃபாரின்ல இருந்த
கீதாவுடைய ஹஸ்பண்ட் அதாவது வருணுடைய அப்பா
பிரபாகரன். அவரு என்ட்ரி கொடுக்குறாரு.
பார்ட் ஒன் பார்ட் 2 ரெண்டுத்துலயுமே இவர்
வந்து ரொம்ப சாதுவான ஒரு மனுஷனா
இருந்திருப்பாரு. ஆனா இந்த படத்தோடைய
மெயின் வில்லனே இந்த பிரபாகரன் தாங்க.
இவரு சொல்லிதான் சகாயமும் சகாயமோட
பொண்ணும் நம்ம ஹீரோவ ஃபாலோ பண்ணிட்டு
திரும்பவும் இந்த கேஸ ரீஓபன் பண்ணி அவரை
சிக்க வைக்கறதுக்கான சில விஷயங்கள்ல்லாம்
பண்ணிட்டு இருப்பாங்க. எதுக்காக இந்த
பிரபாகரன் இப்ப வந்து இதெல்லாம்
பண்ணனும்னா பையன் வருணை இழந்தாச்சு. அந்த
விரக்திலயே இவங்க ஃபாரின் போய் செட்டில்
ஆயிருப்பாங்க. பையன் இழந்த அந்த சோகத்துல
இருந்து வருணுடைய அம்மாவான கீதாவால
இன்னும் முழுசா வெளிய வர முடியாம தவியா
தவிச்சிட்டு இருப்பாங்க. கிட்டத்தட்ட
பித்து பிடிச்ச நிலையில ஒரே அறையில
உட்காந்துட்டு இருப்பாங்க. பையனையும்
இழந்துட்டு என் குடும்பமே சதஞ்சு போய்
சோகத்துல மூழ்கி இருக்கோம். ஆனா கொலையவும்
பண்ணிட்டு அதே கதைய வச்சு படமும் எடுத்து
இந்த ஜார்ஜ் குட்டி அவன் குடும்பத்தோடு
சந்தோஷமா இருக்கான். எங்களால எப்படி அதை
பாத்துட்டு இருக்க முடியும்? அதுக்காகதான்
திரும்ப வருண் கேஸ கையில எடுத்து இந்த
ஜார்ஜ் குட்டியும் கொலை பண்ண அஞ்சுமோல்ன்ற
அந்த பொண்ணையும் புடிச்சு உள்ள தள்ளாம
விடமாட்டேன். இதுக்கு நீங்களும் எங்க கூட
இருந்து ஹெல்ப் பண்ணனும். அப்படின்ற
மாதிரி ஐஜி தாமஸ் கிட்ட இந்த பிரபாகரன்
கேட்க அதுக்கு இந்த ஐஜி தாமஸ் பிரபாகரனை
பார்த்து சார் நீங்க சொல்றதெல்லாம்
வாஸ்தவம்தான். ஆனா இந்த கேஸ்ல வருணுடைய
பாடி கிடைக்கிற வரைக்கும் நம்மளால எதுவும்
பண்ண முடியாது. உங்களுக்கு நான் இன்னொரு
ஒரு உண்மையை சொல்றேன். வருணுடைய பாடி
கிடைக்கவே போறதில்ல. காரணம் என்னன்னா
என்னதான் இந்த வருண் கேஸ நாங்க கக்ளோஸ்
பண்ணிருந்தாலும் தொடர்ந்து நாங்க சார்ஜ்
குட்டிய ஃபாலோ பண்ணோம். அப்படி ஃபாலோ பண்ண
போதா சம்பந்தமே இல்லாம ஒரு நாள் 35 L
ஆசிட் வாங்கிருக்கான். அவன்கிட்ட நாலு
ஏக்கரா ரப்பர் தோட்டம் இருக்கு.
மாசத்துக்கு அந்த நாலு ஏக்கர ரப்பர்
தோட்டத்துக்கு வெறும் 4 Lர் ஆசிட் தான்
தேவைப்படும். ஆனா இவன் மொத்தமா 35 L
வாங்கி இருக்கானா எதுக்குன்னு கொஞ்சம்
யோசிச்சுக்கோங்க. எஸ் வருணுடைய பாடிய
கரைக்கிறதுக்காகதான் கடைசி வரைக்கும்
வருணுடைய பாடி கிடைக்கவே போறது கிடையாது.
இந்த கேஸ்லயும் ஜார்ஜ் குட்டிய நம்மளால
தண்டிக்கவும் முடியாது. சோ இதை கைவிட்டு
போங்க. அதுதான் உங்களுக்கும்
எல்லாருக்கும் நல்லது அப்படின்ற போலாம்
ஐஜி தாமஸ் எவ்வளவோ எடுத்து சொல்றாரு. ஆனா
பிரபாகரன் கேக்குற மாதிரி இல்ல. வருண்
கேஸ் இல்லன்னா கூட பரவாில்ல அவனையும் அவன்
பொண்ணுக்கு எதிரா எங்ககிட்ட வேற ஒரு
திட்டம் இருக்கு. அந்த திட்டத்தை நாங்க
இம்ப்ளிமென்ட் பண்ணனும்னா இப்ப நடக்க போற
அவன் பொண்ணுடைய கல்யாணத்தை தடுத்து
நிறுத்தி ஆகணும். அப்படின்ற மாதிரி அந்த
பிரபாகரன் சொல்லிட்டு இருக்கான். இந்த
பக்கம் நம்ம ஜார்ஜ் குட்டிக்கு ஓகே
இவங்கல்லாம் சேர்ந்துட்டு நமக்கு ஏதாவது
ஏதோ பண்ண போறாங்க. அதுக்கு முன்னாடி தன்
பொண்ணை எப்படியாச்சு அந்த ஃபாரின்
மாப்பிள்ளை கல்யாணம் பண்ணி வச்சு,
ஃபாரின்க்கு அனுப்பிடலாம்ன்னு சொல்லிட்டு,
அவசர அவசரமா கல்யாண ஏற்பாடுகள் எல்லாம்
பண்ணிட்டு இருக்காரு. பேரலலா இந்த பக்கம்
சகாயம் ஜார்ஜ் குட்டியோட பொண்ணன அஞ்சு
மோலுக்கு எதிரா சில எவிடன்ஸ் கலெக்ட்
பண்ணால சைக்காலாஜிக்கலா அவளுக்கு
ப்ராப்ளம் இருக்கு. இந்த ஒரு மெடிக்கல்
ரிப்போர்ட்ட வச்சு கல்யாணத்தை தடுத்து
நிறுத்துற விதமா கோர்ட்ல போய் ஸ்டே வாங்க.
இதுக்கு முன்னாடியே நம்ம ஜார்ஜ் குட்டி
அவருடைய லாயர வச்சு இவங்க திரும்பவும்
ஜார்ஜ் குட்டியும் அவங்க குடும்பத்தையும்
சிதைக்கறதுக்காகதான் இப்படி ஒரு கேஸயே
போடுறாங்க. அஞ்சு மோல் இப்ப கியூர்
ஆயிட்டா. ஆப்பனன்ட்டோடைய நோக்கமே ஜார்ஜ்
குட்டி குடும்பத்துல நடக்கக்கூடிய நல்ல
காரியமான அந்த கல்யாணத்தை தடுத்து
நிறுத்ததுக்காகதான் இத்தனை வருஷம் கழிச்சு
இப்ப வந்து அந்த கேஸை திரும்ப ரீஓபன்
பண்றதுக்காக இவ்வளவு விஷயம் பண்ணிட்டு
இருக்காங்க. சோ இதுக்கு நீங்க அனுமதி
கொடுக்கவே கூடாது அப்படின்ற மாதிரில்லாம்
ஜார்ஜ் குட்டியோட வக்கீல் பயங்கரமா வாதாட
இதெல்லாம் ஒரு பக்கம் போயிட்டு
இருக்கும்போதே சர்ச்ல ஜார்ஜ் குட்டி
பொண்ணுடைய கல்யாணம் பரபரப்பா நடந்துகிட்டு
இருக்கு. இன்னொரு பக்கம் கல்யாணத்துக்கு
முன்னாடி அவங்களை அரெஸ்ட் பண்ணி கோர்ட்ல
நிறுத்ததுக்காக போலீஸ் வண்டி சர்ச்சுக்கு
வெளியிலயே நின்னுட்டு இருக்கு. அதை நம்ம
ஜார்ஜ் குட்டி பார்த்துட்டு பயப்படுறாரு.
எங்க ஒரு வேலை கோர்ட்ல ஆர்டர் பாஸ் பண்ணி
தன்னையும் தான் பொண்ணையும் அரெஸ்ட் பண்ணி
கோர்ட்டுக்கு கூட்ட்டு போயிடுவாங்களோ
அப்படின்ற மாதிரி பதத்தோட இருக்க. ஆனா
ஜார்ஜ் குட்டியோட வக்கீல் இருக்காங்கள.
அவங்க சூப்பரா வாதாடி ஆர்டர பாஸ் பண்ணாம
கல்யாணம் நடக்கட்டும். அதுவரைக்கும் நீங்க
யாரும் அவங்க குடும்பத்தை நிறுவ கூடாது.
ஒரு வாரம் கழிச்சு இந்த கேஸ ரீஓபன்
பண்ணிக்கலாம் அப்படின்ற மாதிரி ஜட்ஜ்
ஆர்டர் போட்டுறாரு. ஒரு வழியா நல்லபடியா
ஜார்ஜ் குட்டி அவருடைய பொண்ணுக்கு அவர்
நினைச்ச மாதிரி அந்த பாபாரின்
மாப்பிள்ளைக்கு கல்யாணமும் பண்ணி
வச்சிறாரு. அப்படி கல்யாணம் முடிஞ்ச
அன்னைக்கு ராத்திரியே ஜார்ஜ் குட்டியோட
பொண்ணும் புது மாப்பிள்ளையும் ஒரு
பிரைவேட் ரெசார்ட்ட புக் பண்ணி, ஹனிமூன்
கோடாரத்துக்காக அங்க போக போறாங்க.
ஆக்சுவலா இந்த ஐடியா கொடுத்ததே அந்த புது
மாப்பிள்ளையதான். அதுக்காக பொண்ணையும்,
மாப்பிள்ளையும், அன்னைக்கு ராத்திரி நம்ம
ஜார்ஜ் குட்டிய அனுப்பி வைக்க பேரலா இந்த
பக்கம் இங்கதாங்க பாடத்துலேயே
பிரம்மாண்டமான ட்விஸ்ட். பொண்ணு கல்யாணம்
முடிச்சிட்டா எல்லாம் சரியாயிடும்னு
ஜார்ஜ் குட்டி நினைச்சட்டு இருக்கான்.
அவசர அவசரமா அவன அந்த கல்யாணத்தை பண்ண
வச்சதே நாங்கதான் அப்படின்ற மாதிரி ஹீரோவ
பழி வாங்குறதுக்காக பாபாரின்ல இருந்து
வந்து இறங்கி இருக்கந்த பிரபாகரன் ஒரு
ட்விஸ்ட் கொடுப்பானாம். என்னடா கதைன்னு
கேட்டா ஜார்ஜ் குட்டிக்கே தெரியாம அவர்
பொண்ணுக்கு பாபாரின் மாப்பிள்ளைய கல்யாணம்
பண்ணி வச்சா பொண்ணு ஈஸியாஃபாரின் போய்
செட்டில் ஆயிடலாம். அப்படின்ற மாதிரி
அவருக்கு அந்த நினைப்பை வர வச்சதே இந்த
பிரபாகரன்தான். எஸ் நாலஞ்சு பப்ரோக்கர்
தொடர்ந்து ஜார்ஜ் குட்டோட பொண்ணுக்கு
வரன்னு பார்க்க போயிருப்பாங்கல்ல. அந்த
நாலஞ்சு பேரையும் செட் பண்ணி வச்சதே இந்த
பிரபாகரன் தான். அந்த நாலு பேர் டம்மியான
ப்ரோக்கர்ஸ் ஒருத்தர் மட்டும்தான் நல்ல
வரன கொண்டு போறவர். அவரும் இந்த
பிரபாகரனுக்காக வேலை பா்கறவன்தான்.
இன்பேக்ட் இப்ப ஜார்ஜ் குட்டி நல்லவன்னு
நம்பி ஒருஃபாரின் மாப்பிள்ளைய கல்யாணம்
பண்ணி வச்சிருக்கான்ல. அந்தஃபாரின்
மாப்பிள்ளையே இந்த பிரபாகரன் வச்ச
ஆளதான்.ஃபாரின்ல அவன் பண்ண பிசினஸ்
ஃபுல்லா ஃபெயலியர் ஆகி நஷ்டமாயிருப்பான்.
அப்போ இந்த பிரபாகரன் உள்ள பூந்து அந்த
நஷ்டத்தை சரிகட்டி அந்தஃபாரின்
மாப்பிள்ளையை காப்பாத்திருப்பான். சோ,
அதுக்கு கைமாறாதான் இப்ப இந்தஃபாரின்
மாப்பிள்ளைய வந்து ஜார்ஜ் குட்டோட பொண்ணை
கல்யாணம் பண்ணிருப்பான். எதுக்காக
இவனுக்கு இதெல்லாம் பண்ணானுங்கன்னா
கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரி
ஹனிமூன் செலிப்ரேட் பண்றதுக்காக ஒரு
பிரைவேட் ரெசார்ட்டுக்கு ஜார்ஜ் குட்டியோட
பொண்ணை அந்த பாபாரின் மாப்பிள்ளை கூட்ட்டு
போயிருக்கான்ல அந்த ரெசார்ட்டக்கு இந்த
சகாயம் போக போறான். சகாயம் போறதுக்கு
முன்னாடி அந்த பாபாரின் மாப்பிள்ள ஜார்ஜ்
குட்டி பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து
மயக்க அடிக்க வச்சுட்டு அவ இருக்கக்கூடிய
அந்த அறைக்குள்ள அவளுக்கு இருக்கக்கூடிய
அந்த சைக்காலாஜிக்கல் பிரச்சனைய யூஸ்
பண்ணி ஒரு கொலை நடந்த மாதிரி இவங்களா செட்
பண்ண போறாங்க எஸ் எல்லா பக்கமும் ரத்தத்தை
தெளிச்சு பிளட் ஸ்டை இன்னொருடைய ஒரு
கத்தியும் கீழ போட்டு கல்யாணம் பண்ணிருக்க
அந்த ஃபாரின் மாப்பிள்ளை அவனை அங்க
இருந்து தப்பிக்க வச்சிட்டு மனநல
பாதிக்கப்பட்டுருக்கக்கூடிய ஜார்ஜ் குட்டி
பொண்ணு தன்னுடைய ஹஸ்பண்டே அவ குத்தி
கொன்னுட்டா அவனுடைய உடல் கடைசி வரைக்கும்
கிடைக்கவே இல்லை இதேதான் வருணுக்கும்
நடந்துருக்கு அப்படின்ற மாதிரி இந்த கேஸ
ஓபன் பண்ணி ஜார்ஜ் குட்டியோட பொண்ணை உள்ள
தள்றதுதான் இவங்களுடைய மாஸ்டர் பிளான்.
இந்த பிளான எக்ஸிகியூட் பண்ற விதமா
எல்லாமே பக்காவா பண்ணிட்டு அன்னைக்கு நைட்
ஜார்ஜ் குட்டிக்கு வீடியோ கால்ல இந்த
சகாயம் கால் பண்ணி என்ன உன் பொண்ணுக்கு
ஃபார்ம் மாப்பிள்ளைய கல்யாணம்
பண்ணிச்சுட்டா அவ சந்தோஷமா வந்துருவான்னு
நினைக்கிறியா? இங்க பாரு உன் பொண்ணுடைய
நிலைமைய பாரு அப்படின்னு பாரு வீடியோ
கால்ல பிரெட்ல மயங்கி கிடக்குற இவருடைய
பொண்ண அஞ்சு மோல் எங்க பார்த்தாலும்
ரத்தம் சிதறி இருக்கு. அவ்வளோுதான். நீங்க
எல்லாம் குடும்பத்தோட உள்ள போக போறீங்க
அப்படின்னு பாரு வீடியோ கால்
பண்ணிருப்பான். அவ்வளோுதாங்க. இதை
பார்த்து பயத்தோட நம்ம ஹீரோ அந்த
ஸ்பாட்டுக்கு போயிருப்பாரு. இவரு
போறதுக்கும் போலீஸ் அங்க வரதுக்கும்
கரெக்டான டைமிங். உள்ள போனா பொண்ணு
மயக்கத்துல இருக்காங்க. அவங்கள அவசர
அவசரமா ஹாஸ்பிடல்ல தூக்கிட்டு போறாங்க.
அவ்வளோதான் போச்சு பிரபாகரன் போட்ட
ஸ்கெட்ச் பக்காவா வொர்க் அவுட்
ஆயிடுச்சுன்னு நினைச்சா இங்கதாங்க கதையில
இன்னொரு பிரம்மாண்டமான ட்விஸ்ட். இந்த
பாபாரின் மாப்பிள்ளைய தப்பிக்க வச்சுட்டு
அவன இந்த ஜார்ஜ் வீட்டோட பொண்ணுதான்
கொன்னுட்டான்ற மாதிரி இந்த கேஸ திரும்ப
ஓபன் பண்ணி அவள உள்ள தள்ளலாம்ன்ற
மாதிரிதான் இவங்க பிளான் பண்ணிருப்பாங்க.
இதுக்கு நடுவுல இந்த சகாயம் இருக்கான்ல.
அவன் இந்த கேஸ இன்னும் ஸ்ட்ராங் பண்ணனும்.
அதுக்காக என்ன பிளான் பண்ணிருக்கான்னா,
ஹீரோ வீட்டு பின்பக்கம் வரக்கூடிய அந்த
வாழ தோட்டத்துல ஆல்ரெடி ஒரு பள்ளத்தை அவன்
தோண்டி வச்சிருந்தால அந்த பள்ளத்துல
பாரின் மாப்பிள்ளையை உண்மையே கொன்னு
புதைக்கிறதுதான் என்னுடைய பிளானா
இருந்திருக்கு. ஏன்னா அப்பதான் இந்த கேஸ்
இன்னும் ஸ்ட்ராங் ஆகும். இதை நம்ம ஹீரோ
முன்கூட்டியே கணிச்சிருப்பாரு. இங்க
இருந்து நேரா அவன் நம்ம வீட்டுக்குதான்
போயிருப்பான்னு தெரிஞ்சுக்கிட்டு, நம்ம
ஹீரோ அந்த ஸ்பாட்டுக்கு போறாரு. எஸ் அவன்
போட்ட பிளான் உண்மைதான். சகாயம்
அந்தஃபாரின் மாப்பிள்ளையை கொல்றதுக்கு
முன்னாடி ஹீரோ போயிட்டு அவனை புடிச்சு
தடுத்து நிறுத்தி சகாயத்தை போட்டு பொல பொல
பொலந்து இவங்க குடும்பத்துக்கு எதிரா
பிரபாகரன் போட்ட இந்த ஸ்கெட்ச் அது
எல்லாத்தையுமே வாக்கு மூலமா வாங்கிறாங்க.
அதுபோக அந்தஃபாரின் மாப்பிள்ளையும் அங்க
இருந்து தப்பிச்சறான். இங்கதான் நம்ம
ஜார்ஜ் குட்டி இன்னொரு ஒரு ட்விஸ்ட்ட
ஒளிச்சு வச்சிருக்காரு. ஆக்சுவலா
பிரபாகரன் பிளான் படி ரெசார்ட்ல அஞ்சு
போல் அவங்களுக்கு இருக்கக்கூடிய அந்த
சைக்காலாஜிக்கல் ப்ராப்ளம்னால தன்
ஹஸ்பண்டயே கொன்னுட்டான்ற மாதிரி அவன் மேல
பழி போனுதான் அவங்க பிளான் பண்ணிட்டு
இருக்காங்க. அதை முறி அடிக்கிற விதமா நம்ம
ஹீரோ அவங்க பிளான எக்ஸிகியூட் பண்றதுக்கு
முன்னாடியே அந்த ஸ்பாட்டுக்கு போயிட்டு
தன் பொண்ணை இந்த பழியில இருந்து
காப்பாத்துனா வேற வழியே இல்லாம கடுமையா
இவரே இவருடைய பொண்ணை பயங்கரமா போட்டு
தாக்கி இருக்காரு. சில இடங்களை
வெட்டிருக்காரு. அவங்க போட்ட பிளான நம்ம
ஜார்ஜ் குட்டி கொஞ்சம் மாத்தி தன் பொண்ணை
திரும்ப இவங்க நெருங்கிடவே
கூடாதுன்றதுக்காக தன் பொண்ணுதான் இதுல
பாதிக்கப்பட்டுருக்கான்ற மாதிரி தான்
பொண்ணை இவரு கையாலே இவரு அடிச்சு
துன்புறுத்தி மைக் அடிக்க வச்சிருக்காரு.
அப்பதான் தன் பொண்ணு இதுல இருந்து முழுசா
வெளிய வருவா அப்படின்ற மாதிரி இவரு பிளான்
பண்ணிருக்காரு. இவ்வளவு அடியும் வெட்டு
காயங்களும் வாங்குற இவருடைய பொண்ணு
ஹாஸ்பிடல்ல கண் முடிச்சதும் இதுக்கு
எல்லாத்துக்கும் காரணம் அந்த சகாயம்தான்
அப்படின்ற மாதிரி வாக்கு மூலம்
கொடுக்குறாங்க. சோ எல்லா பக்கமும் ஜார்ஜ்
குட்டிக்கு எதிரா இவங்களை உள்ள பிடிச்சு
போடணும்னு நினைச்சிட்டு இருந்த
பிரபாகரனும் அந்த சகாயமும் துண்டா தொக்கா
மாட்டிக்கிறாங்க. நம்ம ஜார்ஜ் குட்டி
கையிலயும் இவங்களுக்கு எதிரா சாலிடான
எவிடன்ஸ் கிடைச்சிடுது. ஆனா அப்படி
இருந்தும் நம்ம ஜார்ஜ் குட்டி தன்
வக்கீலோட ஐஜி தாமஸ மீட் பண்ணி இவங்க
இதெல்லாம் ஏன் பண்றாங்கன்னு எனக்கு நல்லா
தெரியும். என்ன சொன்னாலும் நான் பண்ணது
தப்புதான். வருண் கொலை கேஸ்ல ஆதாரத்தோட
நானே கோர்ட்ல சரண்டர் ஆயிறேன். குறைஞ்ச
பட்ச தண்டனையா எனக்கு அஞ்சு வருஷம் ஜெயில்
தண்டனை கொடுக்க சொல்லுங்க.
எல்லாத்துலையும் கோர்ட்ல சொல்லிறேன். ஆனா
திரும்ப இவங்க என் குடும்பத்தையோ, என்
பொண்ணையோ நெருங்க கூட கூடாது. அப்படி
இவங்க நெருங்குனாங்கன்னா, இவங்களுக்கு
எதிரா இவங்க என்னென்னல்லாம் பிளான்
பண்ணாங்கன்றத மொத்தமா பக்கா எவிடன்ஸோட
என்கிட்ட இருக்கு. அதை கொடுத்தா கூண்டோட
நீங்க உள்ள போவீங்க. இனி என் பொண்ணையே என்
குடும்பத்து பக்கமோ தலை வச்சு கூட
படுத்துராதீங்க. அப்புறம் உங்கள என்கிட்ட
இருந்து யாராலயும் காப்பாத்த முடியாது.
அப்படின்ற மாதிரி நம்ம ஹீரோ ஐஜி தாமஸ்
அண்ட் பிரபாகரன் அவங்க ரெண்டு பேரையும்
வான் பண்ணிட்டு நம்ம ஹீரோ சரண்டர் ஆக
போறாரு. போறதுக்கு முன்னாடி தன்
குடும்பத்தை கூப்பிட்டு இங்க பாருங்க
இதோடைய முடிவு இப்படிதான் இருக்கும்னு
நான் முன்கூட்டியே உங்ககிட்ட
சொல்லிருக்கேன். என்னதான் இருந்தாலும்
நம்ம ஒரு கொலை பண்ணி இருக்கோம். அந்த
கொலையை மறைச்சிருக்கோம். சோ, அதுக்கான
முடிவு இப்படிதான் முடியணும். கடைசி
வரைக்கும் நம்மளால இப்படியே ஓடிட்டு
இருக்க முடியாது. சோ இதுதான் இந்த வருண்
கேஸ்ுடைய கடைசி முடிவு. நான் போயிட்டு வர
வரைக்கும் நீங்க ஸ்ட்ராங்கா இருங்க
அப்படின்னு நம்மல்லாம் சொல்லிட்டு நம்ம
ஹீரோ கோர்ட்ல சரண்டர் ஆக போறாரு. ஒரு
பக்கம் ஐஜி தாமஸ் பிரபாகரன கூப்பிட்டு
ஒவ்வொரு முறையும் ஜார்ஜ் குட்டிய நம்ம
ரொம்ப குறைச்சு மதிப்பிட்டுறோம். ஆனா அவன்
நம்ம யோசிக்கிறத தாண்டி நம்மளுடைய பிளான
வச்சு அவன் ஈஸியா முறி அடிச்சிட்டு
போயிட்டே இருக்கான். இதுக்கு மேலயும் இந்த
கேஸ தொடறது நமக்குதான் ஆபத்து அப்படின்ற
மாதிரி ஐஜி தாமஸ் பிரபாகரன் கிட்ட சொல்லி
அனுப்புறாரு. இந்த பக்கம் நம்ம ஹீரோவுடைய
வில்லீல் இருக்காங்கள. அவங்க நம்ம ஹீரோ
பார்த்து நீங்க நினைச்சிருந்தா இங்க
கோர்ட்ல சரண்டர் ஆகுத தடுத்துருக்கலாம்.
அவங்களுக்கு எதிரா இருக்கக்கூடிய எவிடன்ஸ
சப்மிட் பண்ணிருக்கலாம் அப்படின்னுல்லாம்
சொல்ல அதுக்கு நம்ம ஹீரோ சொல்லக்கூடிய
பதில் எனக்கு அவங்களல்லாம் பார்த்து பயம்
இல்ல. எனக்கு என்னையே நினைச்சாதான் பயம்.
எஸ் நம்ம ஹீரோ தன் குடும்பத்தையும் தன்
பொண்ணையும் காப்பாத்ததுக்காக பயங்கர
எக்ஸ்ட்ரீமா யோசிக்க ஆரம்பிச்சட்டாருன்றத
அவராலயே அவர பபீல் பண்ண முடியுது. அதோடைய
விளைவாதான் பொண்ணைய அவரு கடுமையா போட்டு
தாக்கி இருக்காரு. இதை இங்க இப்படிதான்
முடிச்ச ஆகணும் அப்படின்ற மாதிரி நம்ம
ஹீரோ கோர்ட்ல சரண்டர் ஆகுறாரு. சோ ஒரு
வழியா இந்த வருண் கேஸ் முடிவுக்கு வருது.
அப்படியே கட் பண்ணனா இந்த பக்கம்
பாபாரின்ல செட்டிலா இருக்க பிரபாகரன்
அவருடைய வய்ஃான கீதா கிட்ட போயிட்டு டிவி
நியூஸ போட்டு காட்டுறாரு. அதுல நம்ம ஹீரோ
கோர்ட்ல வருண் கேஸ்ல போயிட்டு சரண
அடைஞ்சிருக்கறத அந்த நியூஸதான் போட்டு
காட்டுறாரு. இப்ப உனக்கு திருப்தியாமா
அப்படின்ற மாதிரி கேக்க அப்பா அந்த
இடத்துல இந்த கீதா பிரபாகரன் தன் ஹஸ்பண்ட
பார்த்து இவன் உள்ள போனா மட்டும் இந்த
கேஸ் முடியாது. முக்கிய குற்றவாளியான
இவனுடைய பொண்ணான அஞ்சுமோல் அவதான் எனக்கு
வேணும் அப்படின்ற மாதிரி சொல்ல இங்க
இப்படி பார்ட் 4க்கான பக்காவான லீட
கொடுத்து படத்தை முடிக்கிறாங்க. கீதா
பிரபாகரனை பொறுத்தவரைக்கும் தன் பொண்ண
கொன்ன அஞ்சுமோல். அவ உள்ள போகணும்.
அதுவரைக்கும் இந்த கேஸ் இன்னும்
முடிவுக்கே வரல அப்படிங்கற மாதிரிதான்
இவங்க இந்த படத்தை முடிச்சிருக்காங்க.
ஏன்னா மக்களே இந்த திரிஷயம் என்ற
படத்துக்கு நான் கொடுத்த வாய்ஸ் ஓவர்
கண்டிப்பா உங்களுக்கு புடிச்சிருக்கும்னு
நான் நம்புறேன். இதே மாதிரி தொடர்ந்து
நம்ம தமிழ் ஸ்டோரிீஸ் சேனல்ல நீங்க
வித்தியாசமான படங்களையும் கதைகளையும்
கேட்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா மறக்காம
நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.
அண்ட் உங்களுக்கு இந்த வீடியோ
புடிச்சிருந்துச்சுன்னா அந்த லைக் கமெண்ட்
ஷேர் இதெல்லாம் மறக்காம பண்ணிடுங்க. இதே
மாதிரி ஒரு சூப்பரான தரமான படத்தோட நான்
உங்களை நாளைக்கு வந்து சந்திக்கிறேன்.
டாடா பாய் பாய்.
Full transcript without timestamps
ஹாய் ஹலோ காய்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? இன்னைக்கு நான் உங்களுக்காக ஒரு தரமான மலையாள கிரைம் தி்ரில்லர் படத்ததான் கொண்டு வந்துருக்கேன். படத்தோடைய பேரு திரிஷயம் 3. திரிஷயம் 1 அண்ட் 2வ பாக்காதவங்களுக்கு ஒரு ஷார்ட் ரீகேப். பார்ட் ஒன்ல தான் உண்டு தான் குடும்பம் ஒண்ணுன்னு வாழ்ந்துட்டு இருக்க ஜார்ஜ் குட்டியோட ஃபேமிலில அவருடைய பெரிய பொண்ணான அஞ்சு கிட்ட வருண்ன்ற ஒரு பையன் தப்பா நடந்துக்க பார்கறான். அப்போ தற்சை எல்லாம் தற்காப்புக்காக அஞ்சு மோலும் அவங்க அம்மாவும் சேர்ந்து அந்த பையனை கொன்னுறாங்க. அதுக்கப்புறம்தான் தெரிய வருது. வருண் சாதாரண வீட்டு பையன் கிடையாது. ஐஜி கீதா பிரபாகரனுடைய பையன். போலீசோடைய பையனை கொன்னதுக்கு அப்புறம் நம்ம ஜார்ஜ் குட்டியோட குடும்பம் என்னென்னல்லாம் சிக்கல சந்திக்கிறாங்க இந்த கேஸ்ல இருந்து தன்னுடைய பொண்ணை காப்பாத்தணும்ன்றதுக்காக ஜார்ஜ் குட்டி எந்த எக்ஸ்ட்ரீமக்கு போறாரு அவருக்கு இருக்கக்கூடிய சினிமா அறிவை வச்சு எப்படி எல்லாம் அந்த கேஸ்ல இருந்து தன் ஃபேமிலிய காப்பாத்துனாரு. இதுதான் பார்ட் ஒுடைய கதை. பார்ட் 2ல திரும்ப இவருடைய கேஸ் ரீஓபன் பண்ணப்பட்டு கிட்டத்தட்ட ஜார்ஜ் குட்டி வருணுடைய பாடி கிடைக்காத வரைக்கும் தான் அவன்ஃபேமிலிக்கு சேப்ன்ற மாதிரி அந்த பாடிய கொண்டு போயிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல புதைச்சிருப்பாரு. ஆனா இவரு புதைச்ச அந்த நாள்ல அதே ஊர சேர்ந்த ஜோஷ்ன்ற ஒருத்தன் பாத்திருப்பான். அவன வச்சு போலீஸ்காரங்க இந்த கேஸ ரீஓபன் பண்றாங்க. ஏன்னா ஒரு சாதாரண ஆள் போலீஸ் டிபார்ட்மெண்ட்டே ஏமாத்தி இவ்வளவு நாள் இந்த கொலை கேஸ்ல உள்ளேயே போகாம சர்வைவ் ஆயிட்டு இருக்கான். இதை பிடிக்காத போலீஸ் டிபார்ட்மென்ட் அதுக்கு பின்னாடியில பையனை இழந்துட்டு இருக்க கீதா பிரபாகரன். அவங்களுக்கு எப்படியாச்சு நம்ம ஹீரோ பழி வாங்கி ஆகணும். இந்த கேஸ்ல அவனை உள்ள புடிச்சு போகணும். சோ, அதுக்காக அந்த கேஸ ரீஓபன் பண்ணி, ஹீரோவுடைய ஃபேமிலிதான், வருணை கொன்னு போலீஸ் ஸ்டேஷன் கட்டுறதுக்கு முன்னாடி அங்க புதைச்சிருக்காங்க அப்படின்ற மாதிரி அந்த கேஸ ரீஓபன் பண்ணாங்க. ஆனா, அந்த இடத்துலயும் நம்ம ஹீரோ, ஃியூச்சர்ல இப்படி எல்லாம் ஆபத்து வந்தா, தான் ஃபேமிலி எப்படி எல்லாம் காப்பாத்தனான்னு சொல்லிட்டு, பக்காவா ஸ்கெட்ச் போட்டு, ரீஓபன் பண்ணப்பட்ட அந்த கேஸ்ல இருந்தும் ஈஸியா எஸ்கேப் ஆயிருப்பாரு. அண்ட் பார்ட் 2 ோடைய முடிவுல வருணுடைய அப்பா அம்மா கையில அவங்க பையனுடைய அஸ்தியை மட்டும் கொடுத்து, இனி என் ஃபேமிலியை நெருங்காதீங்கன்ற மாதிரி அனுப்பி விட்டுருப்பாரு. ஆக்சுவலா வருணுடைய ரிமைன்ஸ் எலும்பு குடைகள் அது எல்லாத்தையுமே ஆசிட் ஊத்தி கரைச்சு, இதுக்கப்புறம் இந்த கேஸ்ல எந்த ஒரு தடையும் இல்லாதபடி நம்ம ஜார்ஜ் குட்டி ஃபுல் ஸ்டாப் வச்சிருப்பாரு. இதுக்கு மேல இந்த வருண் கேஸ்ல என்னடா பண்ண போறான்னு பாத்தா இப்ப பார்ட் 3ல ஒரு குடும்பம் கொலையும் பண்ணிட்டு ஈஸியா போலீஸ் கான்ல மண்ணையும் தூவிட்டு இப்ப அதே ஊர்ல சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க. ஜார்ஜ் குட்டி இந்த கேஸ்ல இருந்து வெளிய வர்துக்காக அவரு பல சம்பவங்கள் பண்ணி இருக்காரு. அந்த சம்பவங்களுடைய பின்னணிய பல எதிரிகளும் உருவாகி இருக்காங்க. அப்படிப்பட்ட அந்த எதிரிகள் எல்லாம் சேர்ந்துகிட்டு ஜார்ஜ் குட்டியும் அவங்க குடும்பத்தையும் திரும்பவும் இந்த வருண் கேஸ ஓபன் பண்ணி இவங்களை ஜெயிலுக்கு அனுப்புறதுக்காக செய்யக்கூடிய சதி திட்டம் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த திரிஷயம் 3. இதுல இருந்தெல்லாம் நம்ம ஹீரோ எப்படி திரும்பவும் தன்னுடைய பொண்ணையும் அவங்கஃபேமிலியோட சந்தோஷத்தையும் எவ்வளவோ தந்திரமா காப்பாத்துறாருன்றத இந்த படத்தோடைய கிளைமாக்ஸ்ல ஒரு பேங்கரான ட்விஸ்டோட சொல்லிருக்காங்க. சரி வாங்க இப்ப நம்ம இந்த படத்தோடைய முழு கதைக்குள்ள போவோம். போறதுக்கு முன்னாடி நம்ம சேனலுக்கு நீங்க புதுசா வந்துருந்தீங்கன்னா மறக்காம நம்ம தமிழ் ஸ்டோரி சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அண்ட் உங்களுக்கு இந்த வீடியோ புடிச்சிருந்துச்சுன்னா அந்த லைக், கமெண்ட், ஷேர், லைக் பண்ணும் போது கமெண்ட் செக்ஷன்ல ஹைப்ன்ற ஒரு ஆப்ஷன் வரும். அந்த ஹைப்பையும் கிளிக் பண்ணிட்டீங்கன்னா, நம்ம சேனல்ல போடக்கூடிய வீடியோக்கள் வெகுசன மக்களுக்கு போய் சேரும். சோ மறக்காம ஹைப்பையும் கிளிக் பண்ணிக்கோங்க. சரி வாங்க இப்ப நாம இந்த படத்தோடைய முழு கதைக்குள்ள போவோம். படத்தோட ஓபனிங் சீன்லயே பார்ட் 2 முடிஞ்சு சரியா ஒரு அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு. இப்போ நம்ம ஜார்ஜ் குட்டியோட ஃபேமிலிய காட்டுறாங்க. ஜார்ஜ் குட்டி பார்ட் 2லயே அவர் ஒரு தியேட்டர ஓபன் பண்ணிருப்பாரு. அந்த தியேட்டர்ல இவருடைய கதையில இவரு ப்ரொடியூஸ் பண்ணப்பட்டு இவருடைய ஃபேமிலில நடந்த அந்த வருண் கேஸ்ோடைய இன்சிடென்ட்ட வச்சே ஒரு படத்தையே உருவாக்கி ரிலீஸ் பண்ணிருக்காங்க. அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆயிருக்கு. எங்க பார்த்தாலும் இந்த படத்தோடைய டாக் தான். சோ இப்படி ஒரு செலிபரேஷனோடதான் இந்த படம் ஓபன் ஆகுது. தான் படம் வெற்றி அடைஞ்ச அந்த சந்தோஷத்தோடவே நம்ம ஹீரோ தான் ஃபேமிலி கூடிட்டு தியேட்டர் விட்டு வெளில வராரு. அப்படி தியேட்டர் விட்டு வெளில வரும்போது ஹீரோவ நோக்கி ஒரு பிரஸ் லேடி வராங்க. இந்த பிரஸ் லேடி இருக்காங்கள. இவங்க இந்த படத்தோடைய ஒரு முக்கியமான கேரக்டர். இவங்க வந்து நம்ம ஹீரோ கிட்ட உங்ககிட்ட ஒரு சின்ன கேள்வி கேக்கணும். உங்க ஃபேமிலில நடந்த அந்த கதையைதான் நீங்க படமா எடுத்து ரிலீஸ் பண்ணிருக்கீங்க. இந்த வருண் கேஸ்ல உங்க ஃபேமிலி நிரபராதின்ற மாதிரி கோர்ட்டும் திருப்பு கொடுத்துட்டாங்க. ஆனா நீங்க எடுத்து ரிலீஸ் பண்ணிருக்கக்கூடிய இந்த படத்துல வேற விதமா சொல்லி இருக்கீங்களே அதுக்கான நோக்கம் என்ன? அப்படின்ற மாதிரில்லாம் கேள்வியா கேட்க அதுக்கு நம்ம ஹீரோ ரொம்ப சிம்பிளா. எங்க குடும்பம் பண்ணாத தப்புக்கு போலீஸ்காரங்க எங்க மேல பிரேம் பண்ணி எங்கள உள்ள தள்ள பிளான் பண்ணாங்க. நாங்க எப்படியோ அதுல இருந்து வெளிய வந்துட்டோம். அந்த கதை என்னதான் இன்ட்ரஸ்டிங்கா இருந்தாலும் அது ரொம்ப கிளீசே. சோ அதனால கதையில நான் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி இப்ப இந்த படத்தை ரிலீஸ் பண்ணிருக்கேன். படமும் நல்லா ஓடிட்டு இருக்கு அப்படின்ற மாதிரில்லாம் கூலா பதில் சொல்லிட்டு தன் ஃபேமிலிய கூட்டிட்டு வீட்டுக்கு வந்துறாரு. இந்த ஆளு உண்மையிலேயே பலைய ஆளதான். இவ்வளவு வருஷம் போலீஸ் கண்ணிலயே மண்ண தூவிட்டு இன்னைக்கு அவருடைய கதையை படமா எடுத்து ரிலீஸ் பண்ணி அதுலயும் காசு பாத்துட்டான். அப்படின்ற மாதிரி அந்த பிரஸ் லேடி பாத்துட்டு இருக்காங்க. அதோட மட்டுமி அவங்களுடைய டிவி சேனலுக்கு போயிட்டு மக்கள் மத்தியில இன்னமும் ஜார்ஜ் குட்டி அண்ட் வருண் கேஸ். அதை பத்தின கான்ஸ்பிரசி ஓடித்தான் இருக்கு. நம்ம தொடர்ந்து அதை ஃபாலோ பண்ணுவோம். ஏதாவது ஒரு சின்ன பிரேக் த்ரூ கிடைச்சாலும் நம்ம சேனல் தான் டிஆர்பி அதிகமாகும். சோ அதனால நாங்க ஜார்ஜ் குட்டிக்கே தெரியாமஃபாலோ பண்ணி இந்த ஸ்டோரிய கவர் பண்றோம் அப்படின்ற மாதிரி இந்த பிரஸ் லேடி நம்ம ஹீரோவுடைய ஃபேமிலிய ஃபாலோ பண்ண ஆரம்பிக்கிறாங்க. கற்பனா இந்த பக்கம் நம்ம ஹீரோவுடைய பெரிய பொண்ணான அஞ்சு போல். இந்த பொண்ணுதான் வருண் கேஸ்ல பயங்கரமா பாதிக்கப்பட்ுருவா. ஆனா இப்போ சைக்காட்ரிஸ்டோட உதவியால கொஞ்சம் கொஞ்சமா அந்த பாதிப்பில இருந்து வெளிய வந்து இப்ப நல்லா குணமாயிட்டாங்க. ஜார்ஜ் குட்டியும் அவளுடைய வைஃும் சேர்ந்து, தன்னுடைய பொண்ணுக்கு ஒரு நல்ல வரணா பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தணும் அப்படின்ற ஒரு நோக்கத்துல பப்ரோக்கர்களை வச்சு மாப்பிள்ளைய பார்க்க ஆரம்பிக்கிறாங்க. ஒரு நாலஞ்சு பப்ரோக்கர்ஸ் தொடர்ந்து இவங்க வீட்டுக்கு வந்து நல்ல நல்ல வரன் காட்டுறாங்க அதுல ஒருத்தர் மட்டும்தான் ப்ராப்பரா இவங்க பொண்ணுக்கு ஏத்த மாதிரியான வரன்ஸ காட்டுறாங்க மத்தவங்க எல்லாம் சும்மா காசு வாங்கிட்டு போறதுக்காகவே பப்ரோக்கர்ன்ற பேர்ல ஏமாத்திட்டு இருக்காங்க. சோ இப்படி தன் பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கணும்ன்ற மாதிரி ஜார்ஜ் குட்டி ஃபேமிலி முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. இதுதான் ஆக்சுவலா இந்த படத்தோடைய மைய கதை. ஒரு பக்கம் மாப்பிள்ளை பாக்குற விஷயங்கள் எல்லாம் போயிட்டு இருக்க. இன்னொரு பக்கம் நம்ம ஜார்ஜ் குட்டி எடுத்தா அந்த படம். பிளாக்பஸ்டர் ஹிட்டா இருக்குல்ல. அந்த விஷயம் எங்க பாத்தாலும் வைரலா பரவிட்டு இருக்கு. இவர் கூடவே பிஏவா ஒருத்தர் வேலை பாத்துட்டு இருக்காரு. இவரு பார்ட் 2ல மாசுரிலயே செக்யூரிட்டியா வேலை பாத்துருப்பாரு. இவர வச்சுதான் நம்ம ஹீரோ லாஸ்ட் பார்ட்ல பாடியவே மாத்திருப்பாரு. அந்த பிரச்சனைல கவர்மெண்ட் வேலை போயிட்டு இன்னைக்கு நம்ம ஜார்ஜ் குட்டி கிட்ட பிஏவ வேலை பாத்துட்டு இருக்காரு. படமும் நல்லா ஹிட் ஆயிடுச்சு. இன்னொரு படம் எடுக்கலாம். அப்படின்ற மாதிரில்லாம் இந்த பிஏ நம்ம ஹீரோக்கு ஐடியா கொடுத்துட்டு இருக்க. இதெல்லாம் ஒரு பக்கம் போயிட்டு இருக்கும்போதே இந்த படம் ஹிட்டான அந்த செய்தி பாரின்ல போய் செட்டில் ஆயிருக்க வருண் பிரபாகரன் அவங்க காதுக்கும் போய் சேருது. எஸ் வருணை இழந்த அந்த துக்கத்தில இருந்து இன்னுமும் கீதாவால வெளிய வர முடியாம அந்த ஷாக்லே உரைஞ்சு போயிருக்காங்க. அவங்களுடைய ஹஸ்பண்டான பிரபாகரனுக்கு தன் வைப் இந்த நிலையில இருக்கறத பார்க்க பிடிக்காம ப்ளீஸ் இந்த நியூஸ் எல்லாம் பாக்காத அப்படின்ற மாதிரி கட் பண்ணி வராரு. ஆனா இன்னுமும் அவங்களுக்குள்ள பயனை இழந்த சோகம் அதை தாண்டி இவங்க பயனை கொன்ன அந்த குடும்பம் இன்னுமும் சந்தோஷமாதான் இருக்காங்கன்ற அந்த காழ்புணர்ச்சி இதெல்லாம் ஒரு பக்கம் போயிட்டு இருக்க அப்படியே கட் பண்ணா இந்த பக்கம் ஜார்ஜ் குட்டி கஷ்டப்பட்டு எடுத்து ரிலீஸ் பண்ணிருக்கக்கூடிய அந்த படத்தை YouTubeல யாரோ திருட்டு தரணமா அப்லோட் பண்ணிருக்காங்க. சோ இந்த பைரசி மேட்டர தடுக்குறதுக்காக அடுத்த சீன்லயே நம்ம ஜார்ஜ் குட்டி ஐigி ஆபீஸ் போயிருக்காரு. அந்த ஐஜி ஆபீஸ்ல வச்சுதான் நம்ம ஜார்ஜ் குட்டி இவருடைய இந்த வருண் கேஸ்ல இன்வால்வ் ஆகிருந்த ஒரு பழைய போலீஸ சந்திக்கிறாரு. அவர் இப்போ டிபார்ட்மென்ட்ல இருந்து ரிட்டயர் ஆயிட்டு வீட்லதான் இருக்காராம். ஆக்சுவலா இவரு நல்ல போலீஸ் நம்ம ஹீரோக்கு சப்போர்ட் பண்ணக்கூடியவர்தான். அவர் நம்ம ஹீரோவ பார்த்து எனக்கு உங்க குடும்பத்தை பத்தியும் உங்களை பத்தியும் நல்லா தெரியும். வருண் கேஸ்ல நீங்க செஞ்சதுதான் கரெக்ட். உங்க குடும்பத்தை காப்பாத்ததுக்காக உங்களை பாதுகாக்கறதுக்காகதான் நீங்க எல்லாமே பண்ணிருப்பீங்க. அது எனக்கு நல்லாவே தெரியும். அப்படின்ற மால்லாம் சொல்ல அதை கேட்டுட்டு இருக்க நம்ம ஜார்ஜ் குட்டியா எதுவுமே பேசல. ஏன்னா அவருக்குள்ள இந்த வருண் கேஸ பத்தின இருக்கக்கூடிய உண்மைகள் எக்காரணத்து கொண்டும் வெளியிலவே போயிற கூடாதுன்றதுல குறியா இருக்காரு. அதுக்கப்புறம் இந்த ரிட்டயர்ட் போலீஸ்க்கு உங்களுக்கு எந்த ஒரு ஹெல்ப்பா இருந்தாலும் சொல்லுங்க அப்படின்ற மாதிரி ஜார்ஜ் குட்டி கிட்ட பேசிட்டு நம்பர வாங்கிட்டு போயிறாரு. அப்புறம் ஐஜி ஆபீஸ்ல போயிட்டு இவருடைய படம் YouTubeல ரிலீஸ் ஆன அந்த பைரசி மேட்டர பத்தி கேஸ் கொடுத்துட்டு வரும்போது அந்த ஐஜி ஆபீஸ்ல இருக்க உயரதிகாரிகள் முதல் கொண்டு மத்த போலீஸ் எல்லாருமே ஜார்ஜ் குட்டி மேலதான் கண்ணா இருக்காங்க. ஏன்னா ஒரு கொலையும் பண்ணிட்டு அந்த கேஸ டோட்டலா மூடி மறைச்சிட்டு இன்னைக்கு அசால்ட்டா வெளிய சுத்திட்டு இருக்கானே அப்படின்ற மாதிரி எல்லாரும் நம்ம ஹீரோ ஒரு மாதிரி பாக்குறாங்க. அதெல்லாம் கடந்து நம்ம ஹீரோ வீட்டுக்கு வந்துறாரு. அப்படி வீட்டுக்கு வந்ததும் தொடர்ந்து இவருடைய மூத்த பொண்ணுக்கான வரன் பா்கறது ஒரு பக்கம் போயிட்டு இருக்கு. தொடர்ந்து இவங்க வீட்டுக்கு ஒரு நாலஞ்சு பப்ரோக்கர்கள் வந்து போயிட்டு இருக்காங்கல. அதுல ஒருத்தர் மட்டும் பப்ராப்பரா நல்ல நல்ல வரன்ஸா கொண்டு வராரு. இவங்க கடைசியா ஒரு பையனை செலக்ட் பண்ணி, இவனை கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்லிட்டு, கல்யாணம் வரைக்கும் பேச்சு போகுது. ஆனா, அந்த குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில இந்த ஜார்ஜ் குட்டியோட குடும்பம், ஒரு கொலை கேஸ்ல மாட்டி இருந்துருக்காங்க. அதுபோக அவங்க பொண்ணுக்கு மனரீதியா இதுல பிரச்சனை இருக்கு. அப்படின்ற மாதிரி யாரோ ஒருத்தவங்க தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண பேச்ச நிறுத்திறாங்க. அப்பதான் ஜார்ஜ் குட்டிக்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகுது. இன்னமும் இந்த வருண் கேஸ் முழுசா முடியல. யாரோ ஒருத்தன் இவங்க குடும்பம் சிதையறதை பாக்கணும்ன்றதுக்காக துடியா துடிச்சுக்கிட்டு இருக்கான். அவன் யாருன்னு கண்டுபிடிக்கணும். அப்படின்ற மாதிரி ஜார்ஜ் குட்டி ஒரு பக்கம் யோசிச்சிட்டே இருக்கும்போது, ஜார்ஜ் குட்டிய பா்கறதுக்காக ஒரு ஹஸ்பண்ட் வைஃப் ரெண்டு பேர் வராங்க. இவங்க யாருன்னா பார்ட் 2ல கட்டி முடிக்காத போலீஸ் ஸ்டேஷன்ல நம்ம ஜார்ஜ் குட்டி வருனுடைய பாடிய புதைக்கும் போது ஜோஷுன்ற அந்த ஊர சேர்ந்த திருட்டு பையன் பாத்திருப்பான். இன்பேக்ட் இந்த ஜோஷுவ வச்சுதான் பார்ட் 2ல அந்த கேஸயே ரீஓபன் பண்ணிருப்பாங்க. ஜார்ஜ் குட்டிக்கு எதிரா கோர்ட்ல சாட்சி சொன்னவனும் இந்த ஜோஷ்தான். அவன்தான் இப்ப நம்ம ஹீரோவை சந்திக்கறதுக்காக வந்துருக்கான். எங்களை மன்னிச்சிருங்க. அந்த கேஸ்ல உங்களுக்கு எதிரா சாட்சி சொன்னதுக்கு அப்புறம் எங்க வாழ்க்கையில நிம்மதியே கிடையாது. எந்த தொழில் பண்ணாலும் நஷ்டத்துல போய் முடியுது. சர்ச்ல இதை பத்தி கேட்கும்போது, ஃபாதர் என்ன சொன்னான்னா, உங்க குடும்பத்துக்கு எதிரா நாங்க போட்ட அந்த கேஸ். அதனால உங்களுக்கு ஏற்பட்ட அந்த மன ஒளிச்சல். அதனாலதான் நாங்க இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்ன்ற மாதிரி பாதர் சொல்லிருக்காரு. தயவு செஞ்சு எங்களை மன்னிச்சிருங்க அப்படின்ற மாதிரி ஜோஷு வந்து நம்ம ஜார்ஜ் குட்டிய பார்த்து கேட்க அதுக்கு நம்ம ஜார்ஜ் குட்டி ஜோஷுவ கூப்பிட்டு இல்ல நான் உங்களுக்கு நன்றிதான் சொல்லணும். நீங்க அன்னைக்கு என்ன பாத்தீங்களோ அதைதான கோர்ட்ல சொன்னீங்க. இன்பேக்ட் உங்களாலதான் போலீஸ்காரங்க இந்த கேஸ திரும்ப ரீஓபன் பண்ணி கோர்ட் வரைக்கும் போய் எங்களுக்கும் இந்த கேஸுக்கும் சம்பந்தம் இல்லைன்ற மாதிரி தீர்ப்பு வந்து நாங்க இன்னைக்கு சந்தோஷமா இருக்கோம். சோ, ஒரு வகையில நீங்க எங்களுக்கு நல்லதுதான் பண்ணிருக்கீங்க அப்படின்றமா நம்ம ஹீரோ ஜோஷுவ கூப்பிட்டு சொல்றாரு. அதுபோக உங்களுக்கு எந்த ஒரு பண உதவி இருந்தாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க நான் உங்களுக்கு உதவி பண்றேன் அப்படின்ற மாதிரி தன் குடும்பத்துக்கு எதிரா கோர்ட்ல வந்து சாட்சி சொன்ன ஜோஷுவ அண்ட்ஃபேமிலிக்கு நம்ம ஹீரோ நல்லதுதான் பண்றாரு. இப்படி ஜோஷுவும் வைஃும் ஒரு பக்கம் நம்ம ஹீரோவ மீட் பண்ணிட்டு போனதுக்கு அப்புறம் ஸ்ரேயான்ற இன்னொரு ஒரு பொண்ணு வந்து நம்ம ஹீரோவ மீட் பண்றாங்க. இந்த ஸ்ரேயான்ற பொண்ணு யாருன்னா பார்ட் 2ல வருணுடைய பாடிக்கு பதிலா வேற ஒரு பையனுடைய பாடிய மாத்துறதுக்காக சுடுகாட்டில இருந்து வேற ஒரு பையனுடைய ஸ்கெலட்டனை எடுத்து கொடுத்த பாத்ரோஸ்ன்ற வெட்டியானோட பையன்தான் இந்த ஸ்ரேயான்ற பொண்ணு. தனக்கு ஹெல்ப் பண்ண பத்ரோஸ் அண்ட் அவங்க பொண்ணோடைய படிப்பு செலவு, வீடு கட்டி கொடுக்கறது. இது அத்தனையுமே நம்ம ஹீரோ பண்ணி கொடுத்திருப்பாரு. ஏன்னா, இவரு இந்த கேஸ்ல இருந்து, மொத்தமா வெளிய வரதுக்கு முக்கிய காரணமே அந்த பத்ரோஸ்ன்றதுதான். ஆனா, அவரால இப்ப உடல்நிலை குறைவால வேலைக்கு எதுவும் போகாம, வீட்டோட படுத்த படிக்கையா இருக்காரு. அவருடைய பொண்ணான ஸ்ரேயாக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு. சோ, அந்த கல்யாணத்தை பத்தி சொல்லிட்டு போறதுக்காகதான் ஸ்ரேயான்ற பொண்ணு நம்ம ஹீரோவ பாக்கறதுக்காக வந்துருக்காங்க. உங்களாலதான் நாங்க இன்னைக்கு நல்லா இருக்கோம். நீங்க எங்களுக்கு வீடு கட்டி கொடுத்துருக்கீங்க அப்படின்றவ அந்த ஸ்ரேயான்ற பொண்ணு சொல்ல உங்க அப்பா எனக்கு பண்ண அந்த உதவிக்கெல்லாம் இதெல்லாம் ஒண்ணுமே இல்லைமா. சந்தோஷமா இருங்க அப்படின்ற மாதிரி ஜார்ஜ் குட்டி ஸ்ரேயாவ வாழ்த்தி அனுப்புறாரு. சோ இப்படி இந்த ஜார்ஜ் குட்டியோட குடும்பம் அந்த வருண் கேஸ்ல ஒரு வகையில இவங்க குடும்பம் வெளிய வரதுக்காக ஹெல்ப் பண்ணவங்கள எல்லாம் நம்ம ஹீரோ என்னதான் செட்டில் பண்ணிட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த கேஸ்னால பாதிக்கப்பட்டவங்களும் ஹீரோவ பழி வாங்கணும்ன்றதுக்காக துடியா துடிச்சிட்டு இருக்காங்க. அதுல எவிடெண்டா இப்ப தெரிஞ்சுக்கிட்டு இருக்கறது இவருடைய பொண்ணுக்கு அமைஞ்சு வரக்கூடிய நல்ல நல்ல வரல எல்லாத்தையுமே யாரோ ஒரு மரும நபர் போன் பண்ணி ஜார்ஜ் குட்டியோட பொண்ணான அஞ்சு போல்ட் கொலை கேஸ்ல இன்வால்வ் ஆனவ அவளுக்கு மனரீதியா ப்ராப்ளம் இருக்கு. அப்படின்ற மாதிரி மறைமுகமா மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி போட்டு கொடுத்து கல்யாணத்தையே கெடுத்து விட்டுறாங்க. முதல்ல இந்த கல்யாணத்தை கெடுக்குறவன் யாருன்னு நம்ம ஹீரோ கண்டுபிடிச்சாகணும். சோ அதுக்காக நம்ம ஹீரோ லாஸ்ட்டா மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ண அந்த நம்பர எடுத்து ஐஜி ஆபீஸ்ல ஒரு ரிட்டயர்ட் போலீஸ சந்திச்சார்ல அவரு கிட்ட அந்த நம்பர் கொடுத்து இந்த நம்பர் யாருடையதுன்னு கண்டுபிடிச்சு கொடுங்க அப்படின்னு நம்பர் கொடுக்க அவரும் செக் பண்ணி பாத்துட்டு, அந்த நம்பர் வேற யாருது இல்ல. உங்க கூடவே பிஏவே வேலை பாத்துட்டு இருக்கான்ல, அவனுடையதுதான் அப்படின்னு சொல்ல, அவ்வளோுதாங்க. அடுத்த சீன்லயே நம்ம ஹீரோ அந்த பிஏோடைய வீட்டுக்கு போயிட்டு அவனோட சட்டைய புடிச்சு ஏண்டா என் கூடவே இருந்து எனக்கு துரோகம் பண்றியா? என் பொண்ணுக்கு நல்லது நடக்கணும்ன்றத ஏன்டா கெடுக்குற அப்படின்ற மாதிரி கேட்க அப்பா அந்த இடத்துல அந்த பிஏவும் பிவோட வைஃும் வந்து யோ ஜார்ஜ் குட்டி நீ மட்டும் யோக்கியமா? இந்த வருண் கேஸ்ல இருந்து வெளிய வர்துக்காக கவர்மென்ட் வேலையில செக்யூரிட்டியா வேலை பாத்துட்டு இருந்த என் ஹஸ்பண்ட மேனிபுலேட் பண்ணி பாடிய மாத்தி கவர்மென்ட் வேலையே போக வச்சு இந்த மன உளைச்சல்ல அவரு தற்கொலைக்க ட்ரை பண்ணி அதை பார்த்த பயத்துல என் பொண்ணுக்கு பேச்சே இழந்து நிக்கிறா. நீயும் உன் குடும்பத்தை காப்பாத்தணும். உன் பொண்ணு அந்த கேஸ்ல இருந்து வெளிய வரறதுக்காக என் ஹஸ்பண்ட பகடக்காயா யூஸ் பண்ணி இன்னைக்கு உன் கூடவே பிஏவா வச்சிருக்க. உன்ன பழி வாங்குறதுக்காகதான் அதெல்லாம் பண்ணனும். அப்படின்ற மாதிரி பிஏ உடைய வைஃும் பிஏவும் நம்ம ஹீரோ பாத்து சொல்ல அந்த இடத்துல நம்ம ஜார்ஜ் குட்டியால எதுவுமே பேச முடியல. ஜார்ஜ் குட்டிக்குள்ள இருக்கறது குற்ற உணர்ச்சி. தானும் தன் குடும்பத்தையும், தன் பொண்ணையும் காப்பாத்துறதுக்காக எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போணும். ஆனா அதோடைய பாதிப்பா இன்னொரு குடும்பம் செஞ்சு போயிருக்கு. அப்படின்ற அந்த ஒரு குற்றம் உணர்ச்சிலே திரும்ப வீட்டுக்கு வந்துறாரு. அப்படி வீட்டுக்கு வந்ததும், அன்னைக்கு நைட் ஒரு மாதிரி மன உடைச்சல தன் வைஃப் கிட்ட நான் ஒரு பக்கம் தன் பொண்ணை காப்பாத்தணும்ன்றதுக்காக என்னென்னவோ பண்ணேன். ஆனா அதோடைய விளைவு நிறைய பேரை பாதிச்சிருக்கு. அந்த குற்ற உணர்ச்சியை என்ன போட்டு கொள்ளுது. அப்படின்னல்லாம் பயங்கர எமோஷனோட பேசிக்கிட்டே இதுநாள் வரைக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையே வேணான்ற மாதிரி நம்ம ஜார்ஜ் குட்டி முடிவு பண்ணிந்திருப்பாரு. ஆனா இப்ப இவருடைய குடும்பத்தை சுத்தி இவருடைய பொண்ணு கல்யாணத்தை நடக்க கூடாதுன்ற மாதிரி பல விஷயங்கள் நடந்துட்டு இருக்குல்ல. இதுக்கு அப்புறமும் நம்ம வந்து இது தள்ளி போடக்கூடாது. வெளிநாட்டு மாப்பிள்ளையா இருந்தா கூட பரவாயில்லை. சீக்கிரமா அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும். ஒரு நல்ல வெளிநாட்டுல வேலை பார்கற மாப்பிள்ளையா இருந்தா கூட பாத்துரலாம். அப்படின்னு நம்மல்லாம் சொல்ல அவ்வளவுதாங்க. நம்ம ஜார்ஜ் குட்டோட வைஃப்னான ராணிக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா ஆல்ரெடி பப்ரோக்கர் நல்ல நல்ல வெளிநாட்டு மாப்பிள்ளைய எல்லாம் கொண்டு வந்திருப்பாரு. ஆனா அது அத்தனையுமே நம்ம ஹீரோ ரிஜெக்ட் பண்ணிருப்பாரு. ஆனா இப்ப நம்ம ஹீரோ அதுக்கு ஒத்துக்கிட்டாரு. இப்படியே ஹீரோவும் ஹீரோயினும் பேசிட்டு இருக்கும் போதே நைட் ஆனா நம்ம வாழதோப்புல ஆட்கள் நடமாட்டோம். அதிகமா இருக்குங்க. யாரோ நம்ம வீட்ட சுத்திக்கிட்டே இருக்கற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது. அப்படின்னு நம்மல்லாம் ஹீரோயின் சொல்ல அதை கேட்டுருக்க நம்ம ஜார்ஜ் குட்டியா ஒரு வேளை நம்ம வாழதோப்புல வாழலையை திருடுறதுக்காக யாராவது வந்துருக்கலாம். ஆமாங்க கண்டிப்பா ராத்திரியில யாரோ டார்ச் லைட்டோட வாழதோப்புல சுத்திட்டு இருக்கற மாதிரியும் கொஞ்ச நேரம் கழிச்சு ஜீப் சத்தல்லாம் எனக்கு கேக்குது. அப்படின்னு நம்மல்லாம் வைப் சொல்ல அவ்வளோுதாங்க. அந்த இரவே நம்ம ஜார்ஜ் குட்டி அவருடைய வாழப்பு போய் பாக்குறாரு. ஏன்னா அவருக்கு என்ன சந்தேகம்னா இந்த வருண் கேஸ்ல திரும்பவும் இவங்க குடும்பத்தை சிக்க வைக்கறதுக்காக சில சதி திட்டங்கள்ல்லாம் நடந்துட்டு இருக்கு. ஒருவேளை இந்த வாழத்தோப்புல வந்து போன அந்த நபர் இவங்க குடும்பத்தை சிதைக்க வந்த அந்த நபரா கூட இருக்கலாம்ல. சோ அதுக்காக நம்ம ஹீரோ செக் பண்றதுக்காக நடு ராத்திரி வாழத்தோப்பு போய் பாக்குறாரு. அப்படி பார்க்கும் போதுதான் அந்த இடத்துல யாரோ ரீசன்டா வந்து ஒரு குழியை தோண்டி வச்சிட்டு போன மாதிரி தடையம் கிடைக்குது. இந்த குழியை யார் தோண்டிருப்பா அப்படின்ற மாதிரி நம்ம ஜார்ஜ் குட்டி சுத்தி முத்தி பாரக்குறாரு. அதுக்கப்புறம் அந்த குழியை அப்படியே மறைச்சிட்டு அங்க இருந்து ரிட்டர்ன் வீட்டுக்கு வந்துறாரு. ஒரு பக்கம் நம்ம ஜார்ஜ் குட்டி யாரா இருக்கும் அப்படின்ற மாதிரி யோசிச்சுட்டே இருக்க இன்னொரு பக்கம் அந்த குழிய வெட்டுனவன் யாருன்னு சொல்லிட்டு இங்க ரிவீல் பண்றாங்க. அது வேற யாரும் இல்லைங்க. ஜார்ஜ் குட்டியோட இந்த வருண் கேஸ்ல பார்ட் ஒன்ல வேலைய இழந்துட்டு நிக்கிற சகாயம் என்ற அந்த போலீஸ்காரன். அவன்தான் நம்ம ஹீரோவ சுத்தி சில சதி திட்டங்கள் தீட்டிட்டு இருக்கான். அதுல ஒன்னுதான் இந்த ஜார்ஜ் குட்டியோட வாழத்தோப்புல தோண்டப்பட்டுருக்கக்கூடிய பள்ளம். அந்த பள்ளத்துகிட்ட நின்னுிட்டு, ஜார்ஜ் குட்டியோடைய வீட்டையும், ஃபேமிலியும் முறைச்சு பாத்துிட்டு இருக்க இங்க போறாங்க பேங்கரான இன்டர்வல். இதுக்கு அப்புறம்தாங்க இந்த படத்துல நாம கொஞ்சம் கூட எதிர்பார்க்காத லெவல்ல பல தீர்ப்பங்கள் கொட்டி கிடக்கு. சோ, இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம முழுசா பாருங்க. இப்போ இன்டர்வலக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னா, நம்ம ஹீரோவை பழி வாங்கணும்ன்றதுக்காக பார்ட் ஒன்ல இந்த வருண் கேஸ்ல பாதிக்கப்பட்ட போலீஸ் ஆபீசரான சகாதேவன் இருக்கான்ல, அவன்தான் ஹீரோவுடைய ஃபேமிலி சுத்தி இவ்வளவும் பண்ணிட்டு இருக்கான். இன்பேக்ட் ஹீரோவுடைய அந்த வாழத்தோப்புல பழம் தோண்டி வச்சதும் இவன்தான். இவன் ஏன் அந்த பழம் தோனான்றத நம்ம போக போக பாப்போம். அண்ட் இவனுக்கு பின்னாடி இன்னொருத்தவங்க வேலை பார்த்துருக்காங்க. அவங்க வேற யாரும் இல்லைங்க. படத்தோடைய ஆரம்பத்துல ஒரு பிரஸ் லேடியா நம்ம ஹீரோ கிட்ட வந்து சில கேள்விகள் எல்லாம் கேட்டாங்கள. அந்த லேடி அவங்க வேலை பாக்குற சேனல்ல கூட பேசி இந்த மாதிரி இந்த வருண் கேஸ் ஜார்ஜ் குட்டோடைய குடும்பம் இவங்கள பத்தின டாக் இன்னும் பப்ளிக் மத்தியில போயிட்டுதான் இருக்கு. இந்த கேஸ்குள்ள ஏதாவது ஒரு சின்ன திருப்பு மூலம் கிடைச்சாலும் நம்ம சேனலுக்கு தான் டிஆர்பி ரேட் அதிகமா இருக்கும். அப்படிங்கற மாதிரில்லாம் அந்த பிரஸ் லேடி எல்லாம் பேசி தொடர்ந்து நம்ம ஹீரோவுடைய ஃபேமிலிய ஃபாலோ பண்ணிட்டே வந்துருப்பாங்கள. அந்த லேடி வேற யாரும் இல்லைங்க. ஹீரோவால பாதிக்கப்பட்ட போலீஸ் ஆபீசர் சகாயத்தோட ஒரே பொண்ணு. எஸ் இவங்க ரெண்டு பேரும் சேர்த்து போட்ட பிளான்தான். இவ்வளவும் தன்னுடைய குடும்பத்தை யாரோ ஒருத்தன் தொடர்ந்துஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கான். திரும்பவும் சிக்கல்ல சிக்க வைக்கறதுக்காக சில ஸ்கேட்ஸ் எல்லாம் போடுறான். அத சுதாரிச்சிட்ட நம்ம ஜார்ஜ் குட்டி அவன் யாருன்றத அவனுக்கே தெரியாம ஃபாலோ பண்ணிட்டு போனா அது இந்த சகாயமும் சகாயமோட பொண்ணு. அவங்களை பார்த்ததுமே நம்ம ஹீரோ நேரா சகாயத்துகிட்டு போயிட்டு இங்க பாரு சகாயம். இப்ப நீ அனுபவிச்சிட்டு இருக்கறதெல்லாம் நீயா உனக்கு பண்ணிக்கிட்டது. இதுக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனா என்னாலதான் நீ இப்படி இருக்கன்றதுக்காக என்னையும் என் குடும்பத்தையும் பழிவாங்கன்னு நினைச்சா நான் உன்ன சும்மா விட மாட்டேன். அப்படின்ற மாதிரி நம்ம ஹீரோ மிரட்ட. அதுக்கு இந்த சகாயமும் அவருடைய பொண்ணும் ஹீரோ பார்த்து முறைச்சுக்கிட்டு இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா நாங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து வேலைய இழுந்து இன்னைக்கு நாங்க இந்த நிலைமையில இருக்கோம்னா அதுக்கு முழுக்க முழுக்க நீதான் காரணம். உன்ன நாங்க சும்மா விட மாட்டோம் அப்படின்ற மாதிரி சொல்லி அனுப்புறான். சகாயத்தை பாத்துட்டு வந்ததுக்கு அப்புறம் நம்ம ஹீரோ அவசர அவசரமா தன் பொண்ணுக்கு எப்படியாச்சு கல்யாணம் பண்ணிஃபாரின் அனுப்பணும் அப்படின்ற மாதிரி பிளான் பண்றாரு. சோ, அதுக்காக ஃபாரின் மாப்பிள்ளையை தொடர்ந்து பார்க்க ஆரம்பிக்கிறாரு. அப்போதான் இவங்களுக்கு துபாயில பிசினஸ் பண்ணிட்டு இருக்க ஒரு நல்ல வரன் கிடைச்சிருக்கு. அந்த பையனுடைய ஃபேமிலிய நம்ம ஹீரோ அவர் வீட்டுக்கு வர வச்சிறாரு. பையன் ரொம்ப நல்ல பையனா இருக்கான். குடும்பமும் நல்லா இருக்கு. கூடிய சீக்கிரம் நம்ம பொண்ண இந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சலாம். அப்படின்ற மாதிரி நம்ம ஹீரோ முடிவு பண்றாரு. மாப்பிள்ளையோட வீட்டுக்கும் ஜார்ஜ் குட்டியோட ஃபேமிலி போய் பாத்துட்டு வந்துறாங்க. ரொம்ப டீசன்ட்டான குடும்பம். அந்த பையனுக்கு தான் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சா அவன் ரொம்ப சந்தோஷமா பாத்துப்பான். பொண்ணு சேஃப்பா ஃபாரின் போய் செட்டில் ஆயிடுவா அப்படின்னு ஒரு நல்ல நோக்கத்துல நம்ம ஹீரோ தன் பொண்ணுடைய கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் அவசர அவசரமா பண்ணிட்டு இருக்க. இந்த பக்கம் இந்த கல்யாணத்தை தடுக்குற விதமா இந்த சகாயம் இருக்கால வில்லன். அவன் ஜார்ஜ் குட்டியோட கேஸ் திரும்ப ரீஓபன் பண்ணனும். அவனையும் அவன் பொண்ணையும் திரும்ப புடிச்சு ஜெயில்ல தள்ளணும். அதுக்காக இந்த சகாயம் நேரா இப்போ ஹீரோ பொண்ணுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த சைக்காட்ரிஸ்ட் டாக்டர போய் சந்திக்கிறான். அப்படி சந்திச்சது மட்டும்ல்லாம அவங்க கழுத்த புடிச்சு நெறச்சு ஜார்ஜ் குட்டி பொண்ணான அஞ்சுமோலுடைய மெடிக்கல் ரிப்போர்ட்லாம் மரட்டி கேட்டு வாங்கிட்டு வந்துறான். அதோட மட்டும் விடாம இந்த சகாயம் அடுத்த கட்ட நடவடிக்கையா ஹீரோ வீட்டுக்கு வந்து போன ஸ்ரேயா இருக்காங்கல அவருடைய அப்பா பத்ரோஸ் சர்ச் சுடுகாட்டுல வேலை பார்த்துருந்தவரு. அவருடைய உதவியாலதான் நம்ம ஹீரோ பாடிவே பார்ட் 2ல மாத்திருப்பாரு. அவ்வரு வீட்டுக்கும் இந்த சகாயம் போயிட்டு படுத்த படுக்கையா இருக்க பத்ரோஸ் அவருடைய பொண்ணான ஸ்ரேயா அவங்க ரெண்டு பேரும் கழுத்த புடிச்சு நரிச்சு ஜார்ஜ் குட்டி பாடி மாத்துன அந்த விஷயம் அது எல்லாத்தையுமே இந்த சகாயம் எவிடன்ஸ கலெக்ட் பண்ணிட்டு வரான். ஃபர்ஸ்ட் சைக்காட்ஸ்ட் லேடி ரெண்டாவது பத்ரோஸ்ஃபேமிலி. இவங்க ரெண்டு பேருமே ஜார்ஜ் குட்டிக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க. சோ அவங்கள மிரட்டி ஜார்ஜ் குட்டியோட குடும்பத்துக்கு எதிரா இந்த சகாயம் வந்து எவிடன்ஸ கிரியேட் பண்ணிட்டு இருக்கான்றத அவங்க போன் பண்ணி சொல்ல சரி ஓகே நீங்க ஒன்னும் பதட்டப்படாதீங்க. நீங்க முதல்ல போயிட்டு போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணுங்க அப்படின்ற மாதிரி நம்ம ஜார்ஜ் குட்டி சொல்ல ஸ்ரேயா போயிட்டு ஐஜி ஆபீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துறாங்க. அங்க ஐஜியா இருக்கறவரு தாமஸ். இவரு பார்ட் 2ல செத்து போனும் வருணுடைய அம்மாவான கீதா பிரபகாரனுக்காக ஜார்ஜ் கேஸ திரும்ப ரீஓபன் பண்ணி ஹீரோவ எப்படியாச்சும் புடிச்சு உள்ள தள்ளணும்ன்ற மாதிரி ட்ரை பண்ணிருப்பாரு. ஆனா நம்ம ஹீரோ அது எல்லாத்தையுமே தோல்வியில போய் முடிய வச்சிருப்பாரு. தாமஸ்க்கு நல்லாவே தெரியும். நம்ம ஹீரோ அவருடைய குடும்பத்தை காப்பாத்தறதுக்காக எந்த எக்ஸ்ட்ரீம்கும் போவான்னு சொல்லிட்டு, முடிஞ்சு போன கேஸ திரும்ப ரீஓபன் பண்றதுக்காக ஏன் இந்த சகாயம் இப்படில்லாம் பண்ணிட்டு இருக்கான். ஆல்ரெடி அவன் சஸ்பெண்டான ஒரு போலீஸ் ஆபீசர். ஒரு பொண்ணை போய் மிரட்டி இருக்கான். ரொம்ப தப்புன்ற மாதிரி ஹஜி தாமஸ் சகாயத்தை வர வச்சு யோ சகாயம் வருனுடைய கேஸ் முடிஞ்சு போச்சு. திரும்ப எதுக்காக அத தோண்டி எடுக்குற எத்தனை முறை தோண்டுனாலும் வருனுடைய பாடி கிடைக்காத வரைக்கும் நம்மளால இந்த கேஸ்ல ஜார்ஜ் குட்டிக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாது. இது முடிஞ்சு போன கேஸ் அப்படின்றவல்லாம் ஐஜி தாமஸ் எவ்வளவு எடுத்து சொல்றாரு. அப்பதான் அந்த சகாயம் இதுக்கு பின்னாடி நான் மட்டும் இல்ல அப்படின்ற மாதிரி இங்க ஒரு ட்விஸ்ட்ட ரிவீல் பண்றாங்க. அங்க ஒருத்தர் வராரு. அது வேற யாரும் இல்லைங்கஃபாரின்ல இருந்த கீதாவுடைய ஹஸ்பண்ட் அதாவது வருணுடைய அப்பா பிரபாகரன். அவரு என்ட்ரி கொடுக்குறாரு. பார்ட் ஒன் பார்ட் 2 ரெண்டுத்துலயுமே இவர் வந்து ரொம்ப சாதுவான ஒரு மனுஷனா இருந்திருப்பாரு. ஆனா இந்த படத்தோடைய மெயின் வில்லனே இந்த பிரபாகரன் தாங்க. இவரு சொல்லிதான் சகாயமும் சகாயமோட பொண்ணும் நம்ம ஹீரோவ ஃபாலோ பண்ணிட்டு திரும்பவும் இந்த கேஸ ரீஓபன் பண்ணி அவரை சிக்க வைக்கறதுக்கான சில விஷயங்கள்ல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க. எதுக்காக இந்த பிரபாகரன் இப்ப வந்து இதெல்லாம் பண்ணனும்னா பையன் வருணை இழந்தாச்சு. அந்த விரக்திலயே இவங்க ஃபாரின் போய் செட்டில் ஆயிருப்பாங்க. பையன் இழந்த அந்த சோகத்துல இருந்து வருணுடைய அம்மாவான கீதாவால இன்னும் முழுசா வெளிய வர முடியாம தவியா தவிச்சிட்டு இருப்பாங்க. கிட்டத்தட்ட பித்து பிடிச்ச நிலையில ஒரே அறையில உட்காந்துட்டு இருப்பாங்க. பையனையும் இழந்துட்டு என் குடும்பமே சதஞ்சு போய் சோகத்துல மூழ்கி இருக்கோம். ஆனா கொலையவும் பண்ணிட்டு அதே கதைய வச்சு படமும் எடுத்து இந்த ஜார்ஜ் குட்டி அவன் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கான். எங்களால எப்படி அதை பாத்துட்டு இருக்க முடியும்? அதுக்காகதான் திரும்ப வருண் கேஸ கையில எடுத்து இந்த ஜார்ஜ் குட்டியும் கொலை பண்ண அஞ்சுமோல்ன்ற அந்த பொண்ணையும் புடிச்சு உள்ள தள்ளாம விடமாட்டேன். இதுக்கு நீங்களும் எங்க கூட இருந்து ஹெல்ப் பண்ணனும். அப்படின்ற மாதிரி ஐஜி தாமஸ் கிட்ட இந்த பிரபாகரன் கேட்க அதுக்கு இந்த ஐஜி தாமஸ் பிரபாகரனை பார்த்து சார் நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனா இந்த கேஸ்ல வருணுடைய பாடி கிடைக்கிற வரைக்கும் நம்மளால எதுவும் பண்ண முடியாது. உங்களுக்கு நான் இன்னொரு ஒரு உண்மையை சொல்றேன். வருணுடைய பாடி கிடைக்கவே போறதில்ல. காரணம் என்னன்னா என்னதான் இந்த வருண் கேஸ நாங்க கக்ளோஸ் பண்ணிருந்தாலும் தொடர்ந்து நாங்க சார்ஜ் குட்டிய ஃபாலோ பண்ணோம். அப்படி ஃபாலோ பண்ண போதா சம்பந்தமே இல்லாம ஒரு நாள் 35 L ஆசிட் வாங்கிருக்கான். அவன்கிட்ட நாலு ஏக்கரா ரப்பர் தோட்டம் இருக்கு. மாசத்துக்கு அந்த நாலு ஏக்கர ரப்பர் தோட்டத்துக்கு வெறும் 4 Lர் ஆசிட் தான் தேவைப்படும். ஆனா இவன் மொத்தமா 35 L வாங்கி இருக்கானா எதுக்குன்னு கொஞ்சம் யோசிச்சுக்கோங்க. எஸ் வருணுடைய பாடிய கரைக்கிறதுக்காகதான் கடைசி வரைக்கும் வருணுடைய பாடி கிடைக்கவே போறது கிடையாது. இந்த கேஸ்லயும் ஜார்ஜ் குட்டிய நம்மளால தண்டிக்கவும் முடியாது. சோ இதை கைவிட்டு போங்க. அதுதான் உங்களுக்கும் எல்லாருக்கும் நல்லது அப்படின்ற போலாம் ஐஜி தாமஸ் எவ்வளவோ எடுத்து சொல்றாரு. ஆனா பிரபாகரன் கேக்குற மாதிரி இல்ல. வருண் கேஸ் இல்லன்னா கூட பரவாில்ல அவனையும் அவன் பொண்ணுக்கு எதிரா எங்ககிட்ட வேற ஒரு திட்டம் இருக்கு. அந்த திட்டத்தை நாங்க இம்ப்ளிமென்ட் பண்ணனும்னா இப்ப நடக்க போற அவன் பொண்ணுடைய கல்யாணத்தை தடுத்து நிறுத்தி ஆகணும். அப்படின்ற மாதிரி அந்த பிரபாகரன் சொல்லிட்டு இருக்கான். இந்த பக்கம் நம்ம ஜார்ஜ் குட்டிக்கு ஓகே இவங்கல்லாம் சேர்ந்துட்டு நமக்கு ஏதாவது ஏதோ பண்ண போறாங்க. அதுக்கு முன்னாடி தன் பொண்ணை எப்படியாச்சு அந்த ஃபாரின் மாப்பிள்ளை கல்யாணம் பண்ணி வச்சு, ஃபாரின்க்கு அனுப்பிடலாம்ன்னு சொல்லிட்டு, அவசர அவசரமா கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் பண்ணிட்டு இருக்காரு. பேரலலா இந்த பக்கம் சகாயம் ஜார்ஜ் குட்டியோட பொண்ணன அஞ்சு மோலுக்கு எதிரா சில எவிடன்ஸ் கலெக்ட் பண்ணால சைக்காலாஜிக்கலா அவளுக்கு ப்ராப்ளம் இருக்கு. இந்த ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்ட வச்சு கல்யாணத்தை தடுத்து நிறுத்துற விதமா கோர்ட்ல போய் ஸ்டே வாங்க. இதுக்கு முன்னாடியே நம்ம ஜார்ஜ் குட்டி அவருடைய லாயர வச்சு இவங்க திரும்பவும் ஜார்ஜ் குட்டியும் அவங்க குடும்பத்தையும் சிதைக்கறதுக்காகதான் இப்படி ஒரு கேஸயே போடுறாங்க. அஞ்சு மோல் இப்ப கியூர் ஆயிட்டா. ஆப்பனன்ட்டோடைய நோக்கமே ஜார்ஜ் குட்டி குடும்பத்துல நடக்கக்கூடிய நல்ல காரியமான அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்ததுக்காகதான் இத்தனை வருஷம் கழிச்சு இப்ப வந்து அந்த கேஸை திரும்ப ரீஓபன் பண்றதுக்காக இவ்வளவு விஷயம் பண்ணிட்டு இருக்காங்க. சோ இதுக்கு நீங்க அனுமதி கொடுக்கவே கூடாது அப்படின்ற மாதிரில்லாம் ஜார்ஜ் குட்டியோட வக்கீல் பயங்கரமா வாதாட இதெல்லாம் ஒரு பக்கம் போயிட்டு இருக்கும்போதே சர்ச்ல ஜார்ஜ் குட்டி பொண்ணுடைய கல்யாணம் பரபரப்பா நடந்துகிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் கல்யாணத்துக்கு முன்னாடி அவங்களை அரெஸ்ட் பண்ணி கோர்ட்ல நிறுத்ததுக்காக போலீஸ் வண்டி சர்ச்சுக்கு வெளியிலயே நின்னுட்டு இருக்கு. அதை நம்ம ஜார்ஜ் குட்டி பார்த்துட்டு பயப்படுறாரு. எங்க ஒரு வேலை கோர்ட்ல ஆர்டர் பாஸ் பண்ணி தன்னையும் தான் பொண்ணையும் அரெஸ்ட் பண்ணி கோர்ட்டுக்கு கூட்ட்டு போயிடுவாங்களோ அப்படின்ற மாதிரி பதத்தோட இருக்க. ஆனா ஜார்ஜ் குட்டியோட வக்கீல் இருக்காங்கள. அவங்க சூப்பரா வாதாடி ஆர்டர பாஸ் பண்ணாம கல்யாணம் நடக்கட்டும். அதுவரைக்கும் நீங்க யாரும் அவங்க குடும்பத்தை நிறுவ கூடாது. ஒரு வாரம் கழிச்சு இந்த கேஸ ரீஓபன் பண்ணிக்கலாம் அப்படின்ற மாதிரி ஜட்ஜ் ஆர்டர் போட்டுறாரு. ஒரு வழியா நல்லபடியா ஜார்ஜ் குட்டி அவருடைய பொண்ணுக்கு அவர் நினைச்ச மாதிரி அந்த பாபாரின் மாப்பிள்ளைக்கு கல்யாணமும் பண்ணி வச்சிறாரு. அப்படி கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரியே ஜார்ஜ் குட்டியோட பொண்ணும் புது மாப்பிள்ளையும் ஒரு பிரைவேட் ரெசார்ட்ட புக் பண்ணி, ஹனிமூன் கோடாரத்துக்காக அங்க போக போறாங்க. ஆக்சுவலா இந்த ஐடியா கொடுத்ததே அந்த புது மாப்பிள்ளையதான். அதுக்காக பொண்ணையும், மாப்பிள்ளையும், அன்னைக்கு ராத்திரி நம்ம ஜார்ஜ் குட்டிய அனுப்பி வைக்க பேரலா இந்த பக்கம் இங்கதாங்க பாடத்துலேயே பிரம்மாண்டமான ட்விஸ்ட். பொண்ணு கல்யாணம் முடிச்சிட்டா எல்லாம் சரியாயிடும்னு ஜார்ஜ் குட்டி நினைச்சட்டு இருக்கான். அவசர அவசரமா அவன அந்த கல்யாணத்தை பண்ண வச்சதே நாங்கதான் அப்படின்ற மாதிரி ஹீரோவ பழி வாங்குறதுக்காக பாபாரின்ல இருந்து வந்து இறங்கி இருக்கந்த பிரபாகரன் ஒரு ட்விஸ்ட் கொடுப்பானாம். என்னடா கதைன்னு கேட்டா ஜார்ஜ் குட்டிக்கே தெரியாம அவர் பொண்ணுக்கு பாபாரின் மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணி வச்சா பொண்ணு ஈஸியாஃபாரின் போய் செட்டில் ஆயிடலாம். அப்படின்ற மாதிரி அவருக்கு அந்த நினைப்பை வர வச்சதே இந்த பிரபாகரன்தான். எஸ் நாலஞ்சு பப்ரோக்கர் தொடர்ந்து ஜார்ஜ் குட்டோட பொண்ணுக்கு வரன்னு பார்க்க போயிருப்பாங்கல்ல. அந்த நாலஞ்சு பேரையும் செட் பண்ணி வச்சதே இந்த பிரபாகரன் தான். அந்த நாலு பேர் டம்மியான ப்ரோக்கர்ஸ் ஒருத்தர் மட்டும்தான் நல்ல வரன கொண்டு போறவர். அவரும் இந்த பிரபாகரனுக்காக வேலை பா்கறவன்தான். இன்பேக்ட் இப்ப ஜார்ஜ் குட்டி நல்லவன்னு நம்பி ஒருஃபாரின் மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணி வச்சிருக்கான்ல. அந்தஃபாரின் மாப்பிள்ளையே இந்த பிரபாகரன் வச்ச ஆளதான்.ஃபாரின்ல அவன் பண்ண பிசினஸ் ஃபுல்லா ஃபெயலியர் ஆகி நஷ்டமாயிருப்பான். அப்போ இந்த பிரபாகரன் உள்ள பூந்து அந்த நஷ்டத்தை சரிகட்டி அந்தஃபாரின் மாப்பிள்ளையை காப்பாத்திருப்பான். சோ, அதுக்கு கைமாறாதான் இப்ப இந்தஃபாரின் மாப்பிள்ளைய வந்து ஜார்ஜ் குட்டோட பொண்ணை கல்யாணம் பண்ணிருப்பான். எதுக்காக இவனுக்கு இதெல்லாம் பண்ணானுங்கன்னா கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரி ஹனிமூன் செலிப்ரேட் பண்றதுக்காக ஒரு பிரைவேட் ரெசார்ட்டுக்கு ஜார்ஜ் குட்டியோட பொண்ணை அந்த பாபாரின் மாப்பிள்ளை கூட்ட்டு போயிருக்கான்ல அந்த ரெசார்ட்டக்கு இந்த சகாயம் போக போறான். சகாயம் போறதுக்கு முன்னாடி அந்த பாபாரின் மாப்பிள்ள ஜார்ஜ் குட்டி பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்க அடிக்க வச்சுட்டு அவ இருக்கக்கூடிய அந்த அறைக்குள்ள அவளுக்கு இருக்கக்கூடிய அந்த சைக்காலாஜிக்கல் பிரச்சனைய யூஸ் பண்ணி ஒரு கொலை நடந்த மாதிரி இவங்களா செட் பண்ண போறாங்க எஸ் எல்லா பக்கமும் ரத்தத்தை தெளிச்சு பிளட் ஸ்டை இன்னொருடைய ஒரு கத்தியும் கீழ போட்டு கல்யாணம் பண்ணிருக்க அந்த ஃபாரின் மாப்பிள்ளை அவனை அங்க இருந்து தப்பிக்க வச்சிட்டு மனநல பாதிக்கப்பட்டுருக்கக்கூடிய ஜார்ஜ் குட்டி பொண்ணு தன்னுடைய ஹஸ்பண்டே அவ குத்தி கொன்னுட்டா அவனுடைய உடல் கடைசி வரைக்கும் கிடைக்கவே இல்லை இதேதான் வருணுக்கும் நடந்துருக்கு அப்படின்ற மாதிரி இந்த கேஸ ஓபன் பண்ணி ஜார்ஜ் குட்டியோட பொண்ணை உள்ள தள்றதுதான் இவங்களுடைய மாஸ்டர் பிளான். இந்த பிளான எக்ஸிகியூட் பண்ற விதமா எல்லாமே பக்காவா பண்ணிட்டு அன்னைக்கு நைட் ஜார்ஜ் குட்டிக்கு வீடியோ கால்ல இந்த சகாயம் கால் பண்ணி என்ன உன் பொண்ணுக்கு ஃபார்ம் மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிச்சுட்டா அவ சந்தோஷமா வந்துருவான்னு நினைக்கிறியா? இங்க பாரு உன் பொண்ணுடைய நிலைமைய பாரு அப்படின்னு பாரு வீடியோ கால்ல பிரெட்ல மயங்கி கிடக்குற இவருடைய பொண்ண அஞ்சு மோல் எங்க பார்த்தாலும் ரத்தம் சிதறி இருக்கு. அவ்வளோுதான். நீங்க எல்லாம் குடும்பத்தோட உள்ள போக போறீங்க அப்படின்னு பாரு வீடியோ கால் பண்ணிருப்பான். அவ்வளோுதாங்க. இதை பார்த்து பயத்தோட நம்ம ஹீரோ அந்த ஸ்பாட்டுக்கு போயிருப்பாரு. இவரு போறதுக்கும் போலீஸ் அங்க வரதுக்கும் கரெக்டான டைமிங். உள்ள போனா பொண்ணு மயக்கத்துல இருக்காங்க. அவங்கள அவசர அவசரமா ஹாஸ்பிடல்ல தூக்கிட்டு போறாங்க. அவ்வளோதான் போச்சு பிரபாகரன் போட்ட ஸ்கெட்ச் பக்காவா வொர்க் அவுட் ஆயிடுச்சுன்னு நினைச்சா இங்கதாங்க கதையில இன்னொரு பிரம்மாண்டமான ட்விஸ்ட். இந்த பாபாரின் மாப்பிள்ளைய தப்பிக்க வச்சுட்டு அவன இந்த ஜார்ஜ் வீட்டோட பொண்ணுதான் கொன்னுட்டான்ற மாதிரி இந்த கேஸ திரும்ப ஓபன் பண்ணி அவள உள்ள தள்ளலாம்ன்ற மாதிரிதான் இவங்க பிளான் பண்ணிருப்பாங்க. இதுக்கு நடுவுல இந்த சகாயம் இருக்கான்ல. அவன் இந்த கேஸ இன்னும் ஸ்ட்ராங் பண்ணனும். அதுக்காக என்ன பிளான் பண்ணிருக்கான்னா, ஹீரோ வீட்டு பின்பக்கம் வரக்கூடிய அந்த வாழ தோட்டத்துல ஆல்ரெடி ஒரு பள்ளத்தை அவன் தோண்டி வச்சிருந்தால அந்த பள்ளத்துல பாரின் மாப்பிள்ளையை உண்மையே கொன்னு புதைக்கிறதுதான் என்னுடைய பிளானா இருந்திருக்கு. ஏன்னா அப்பதான் இந்த கேஸ் இன்னும் ஸ்ட்ராங் ஆகும். இதை நம்ம ஹீரோ முன்கூட்டியே கணிச்சிருப்பாரு. இங்க இருந்து நேரா அவன் நம்ம வீட்டுக்குதான் போயிருப்பான்னு தெரிஞ்சுக்கிட்டு, நம்ம ஹீரோ அந்த ஸ்பாட்டுக்கு போறாரு. எஸ் அவன் போட்ட பிளான் உண்மைதான். சகாயம் அந்தஃபாரின் மாப்பிள்ளையை கொல்றதுக்கு முன்னாடி ஹீரோ போயிட்டு அவனை புடிச்சு தடுத்து நிறுத்தி சகாயத்தை போட்டு பொல பொல பொலந்து இவங்க குடும்பத்துக்கு எதிரா பிரபாகரன் போட்ட இந்த ஸ்கெட்ச் அது எல்லாத்தையுமே வாக்கு மூலமா வாங்கிறாங்க. அதுபோக அந்தஃபாரின் மாப்பிள்ளையும் அங்க இருந்து தப்பிச்சறான். இங்கதான் நம்ம ஜார்ஜ் குட்டி இன்னொரு ஒரு ட்விஸ்ட்ட ஒளிச்சு வச்சிருக்காரு. ஆக்சுவலா பிரபாகரன் பிளான் படி ரெசார்ட்ல அஞ்சு போல் அவங்களுக்கு இருக்கக்கூடிய அந்த சைக்காலாஜிக்கல் ப்ராப்ளம்னால தன் ஹஸ்பண்டயே கொன்னுட்டான்ற மாதிரி அவன் மேல பழி போனுதான் அவங்க பிளான் பண்ணிட்டு இருக்காங்க. அதை முறி அடிக்கிற விதமா நம்ம ஹீரோ அவங்க பிளான எக்ஸிகியூட் பண்றதுக்கு முன்னாடியே அந்த ஸ்பாட்டுக்கு போயிட்டு தன் பொண்ணை இந்த பழியில இருந்து காப்பாத்துனா வேற வழியே இல்லாம கடுமையா இவரே இவருடைய பொண்ணை பயங்கரமா போட்டு தாக்கி இருக்காரு. சில இடங்களை வெட்டிருக்காரு. அவங்க போட்ட பிளான நம்ம ஜார்ஜ் குட்டி கொஞ்சம் மாத்தி தன் பொண்ணை திரும்ப இவங்க நெருங்கிடவே கூடாதுன்றதுக்காக தன் பொண்ணுதான் இதுல பாதிக்கப்பட்டுருக்கான்ற மாதிரி தான் பொண்ணை இவரு கையாலே இவரு அடிச்சு துன்புறுத்தி மைக் அடிக்க வச்சிருக்காரு. அப்பதான் தன் பொண்ணு இதுல இருந்து முழுசா வெளிய வருவா அப்படின்ற மாதிரி இவரு பிளான் பண்ணிருக்காரு. இவ்வளவு அடியும் வெட்டு காயங்களும் வாங்குற இவருடைய பொண்ணு ஹாஸ்பிடல்ல கண் முடிச்சதும் இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் அந்த சகாயம்தான் அப்படின்ற மாதிரி வாக்கு மூலம் கொடுக்குறாங்க. சோ எல்லா பக்கமும் ஜார்ஜ் குட்டிக்கு எதிரா இவங்களை உள்ள பிடிச்சு போடணும்னு நினைச்சிட்டு இருந்த பிரபாகரனும் அந்த சகாயமும் துண்டா தொக்கா மாட்டிக்கிறாங்க. நம்ம ஜார்ஜ் குட்டி கையிலயும் இவங்களுக்கு எதிரா சாலிடான எவிடன்ஸ் கிடைச்சிடுது. ஆனா அப்படி இருந்தும் நம்ம ஜார்ஜ் குட்டி தன் வக்கீலோட ஐஜி தாமஸ மீட் பண்ணி இவங்க இதெல்லாம் ஏன் பண்றாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். என்ன சொன்னாலும் நான் பண்ணது தப்புதான். வருண் கொலை கேஸ்ல ஆதாரத்தோட நானே கோர்ட்ல சரண்டர் ஆயிறேன். குறைஞ்ச பட்ச தண்டனையா எனக்கு அஞ்சு வருஷம் ஜெயில் தண்டனை கொடுக்க சொல்லுங்க. எல்லாத்துலையும் கோர்ட்ல சொல்லிறேன். ஆனா திரும்ப இவங்க என் குடும்பத்தையோ, என் பொண்ணையோ நெருங்க கூட கூடாது. அப்படி இவங்க நெருங்குனாங்கன்னா, இவங்களுக்கு எதிரா இவங்க என்னென்னல்லாம் பிளான் பண்ணாங்கன்றத மொத்தமா பக்கா எவிடன்ஸோட என்கிட்ட இருக்கு. அதை கொடுத்தா கூண்டோட நீங்க உள்ள போவீங்க. இனி என் பொண்ணையே என் குடும்பத்து பக்கமோ தலை வச்சு கூட படுத்துராதீங்க. அப்புறம் உங்கள என்கிட்ட இருந்து யாராலயும் காப்பாத்த முடியாது. அப்படின்ற மாதிரி நம்ம ஹீரோ ஐஜி தாமஸ் அண்ட் பிரபாகரன் அவங்க ரெண்டு பேரையும் வான் பண்ணிட்டு நம்ம ஹீரோ சரண்டர் ஆக போறாரு. போறதுக்கு முன்னாடி தன் குடும்பத்தை கூப்பிட்டு இங்க பாருங்க இதோடைய முடிவு இப்படிதான் இருக்கும்னு நான் முன்கூட்டியே உங்ககிட்ட சொல்லிருக்கேன். என்னதான் இருந்தாலும் நம்ம ஒரு கொலை பண்ணி இருக்கோம். அந்த கொலையை மறைச்சிருக்கோம். சோ, அதுக்கான முடிவு இப்படிதான் முடியணும். கடைசி வரைக்கும் நம்மளால இப்படியே ஓடிட்டு இருக்க முடியாது. சோ இதுதான் இந்த வருண் கேஸ்ுடைய கடைசி முடிவு. நான் போயிட்டு வர வரைக்கும் நீங்க ஸ்ட்ராங்கா இருங்க அப்படின்னு நம்மல்லாம் சொல்லிட்டு நம்ம ஹீரோ கோர்ட்ல சரண்டர் ஆக போறாரு. ஒரு பக்கம் ஐஜி தாமஸ் பிரபாகரன கூப்பிட்டு ஒவ்வொரு முறையும் ஜார்ஜ் குட்டிய நம்ம ரொம்ப குறைச்சு மதிப்பிட்டுறோம். ஆனா அவன் நம்ம யோசிக்கிறத தாண்டி நம்மளுடைய பிளான வச்சு அவன் ஈஸியா முறி அடிச்சிட்டு போயிட்டே இருக்கான். இதுக்கு மேலயும் இந்த கேஸ தொடறது நமக்குதான் ஆபத்து அப்படின்ற மாதிரி ஐஜி தாமஸ் பிரபாகரன் கிட்ட சொல்லி அனுப்புறாரு. இந்த பக்கம் நம்ம ஹீரோவுடைய வில்லீல் இருக்காங்கள. அவங்க நம்ம ஹீரோ பார்த்து நீங்க நினைச்சிருந்தா இங்க கோர்ட்ல சரண்டர் ஆகுத தடுத்துருக்கலாம். அவங்களுக்கு எதிரா இருக்கக்கூடிய எவிடன்ஸ சப்மிட் பண்ணிருக்கலாம் அப்படின்னுல்லாம் சொல்ல அதுக்கு நம்ம ஹீரோ சொல்லக்கூடிய பதில் எனக்கு அவங்களல்லாம் பார்த்து பயம் இல்ல. எனக்கு என்னையே நினைச்சாதான் பயம். எஸ் நம்ம ஹீரோ தன் குடும்பத்தையும் தன் பொண்ணையும் காப்பாத்ததுக்காக பயங்கர எக்ஸ்ட்ரீமா யோசிக்க ஆரம்பிச்சட்டாருன்றத அவராலயே அவர பபீல் பண்ண முடியுது. அதோடைய விளைவாதான் பொண்ணைய அவரு கடுமையா போட்டு தாக்கி இருக்காரு. இதை இங்க இப்படிதான் முடிச்ச ஆகணும் அப்படின்ற மாதிரி நம்ம ஹீரோ கோர்ட்ல சரண்டர் ஆகுறாரு. சோ ஒரு வழியா இந்த வருண் கேஸ் முடிவுக்கு வருது. அப்படியே கட் பண்ணனா இந்த பக்கம் பாபாரின்ல செட்டிலா இருக்க பிரபாகரன் அவருடைய வய்ஃான கீதா கிட்ட போயிட்டு டிவி நியூஸ போட்டு காட்டுறாரு. அதுல நம்ம ஹீரோ கோர்ட்ல வருண் கேஸ்ல போயிட்டு சரண அடைஞ்சிருக்கறத அந்த நியூஸதான் போட்டு காட்டுறாரு. இப்ப உனக்கு திருப்தியாமா அப்படின்ற மாதிரி கேக்க அப்பா அந்த இடத்துல இந்த கீதா பிரபாகரன் தன் ஹஸ்பண்ட பார்த்து இவன் உள்ள போனா மட்டும் இந்த கேஸ் முடியாது. முக்கிய குற்றவாளியான இவனுடைய பொண்ணான அஞ்சுமோல் அவதான் எனக்கு வேணும் அப்படின்ற மாதிரி சொல்ல இங்க இப்படி பார்ட் 4க்கான பக்காவான லீட கொடுத்து படத்தை முடிக்கிறாங்க. கீதா பிரபாகரனை பொறுத்தவரைக்கும் தன் பொண்ண கொன்ன அஞ்சுமோல். அவ உள்ள போகணும். அதுவரைக்கும் இந்த கேஸ் இன்னும் முடிவுக்கே வரல அப்படிங்கற மாதிரிதான் இவங்க இந்த படத்தை முடிச்சிருக்காங்க. ஏன்னா மக்களே இந்த திரிஷயம் என்ற படத்துக்கு நான் கொடுத்த வாய்ஸ் ஓவர் கண்டிப்பா உங்களுக்கு புடிச்சிருக்கும்னு நான் நம்புறேன். இதே மாதிரி தொடர்ந்து நம்ம தமிழ் ஸ்டோரிீஸ் சேனல்ல நீங்க வித்தியாசமான படங்களையும் கதைகளையும் கேட்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா மறக்காம நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அண்ட் உங்களுக்கு இந்த வீடியோ புடிச்சிருந்துச்சுன்னா அந்த லைக் கமெண்ட் ஷேர் இதெல்லாம் மறக்காம பண்ணிடுங்க. இதே மாதிரி ஒரு சூப்பரான தரமான படத்தோட நான் உங்களை நாளைக்கு வந்து சந்திக்கிறேன். டாடா பாய் பாய்.
Download Subtitles
These subtitles were extracted using the Free YouTube Subtitle Downloader by LunaNotes.
Download more subtitlesRelated Videos
Download Subtitles for Dont Move (2024) Horror Movie Explained
Get accurate Hindi and Urdu subtitles for the 2024 horror thriller 'Dont Move'. Enhance your viewing experience with clear captions that help you understand every suspenseful detail. Perfect for fans seeking to enjoy the movie with precise language support.
Download Subtitles for 15 Tricky Riddles That Will Drive You Insane
Enhance your experience with our downloadable subtitles for the video "15 Tricky Riddles That Will Drive You Insane." Easily follow along, improve comprehension, and enjoy every clever twist and challenging riddle with clear captions.
Download Subtitles for Don’t Breathe (2016) Hindi/Urdu Explained
Get accurate and easy-to-follow subtitles for the film Don’t Breathe (2016) explained in Hindi/Urdu. Enhance your viewing experience with downloadable captions that make understanding the plot and dialogues effortless.
Download Subtitles for Creaconnect V3 Video Easily
Enhance your viewing experience by downloading accurate subtitles for the Creaconnect V3 video. Subtitles improve understanding, accessibility, and ensure you don't miss any important details. Get your captions now and enjoy seamless video content.
Download Subtitles for See If You Can Solve These 7 Riddles
Enhance your viewing experience by downloading accurate subtitles for 'See If You Can Solve These 7 Riddles with a Twist.' Subtitles help improve comprehension, allow you to follow along easily, and make the riddles accessible to a wider audience.
Most Viewed
ดาวน์โหลดซับไตเติ้ล DMD LAND 3 The Final Land Day 1
ดาวน์โหลดซับไตเติ้ลสำหรับวิดีโอ DMD LAND 3 The Final Land Day 1 เพื่อช่วยให้เข้าใจเนื้อหาได้ง่ายขึ้น และเพิ่มความสะดวกในการติดตามทุกช่วงเวลา เหมาะสำหรับผู้ชมที่ต้องการความชัดเจนและเข้าถึงข้อมูลอย่างครบถ้วน
Descarga Subtítulos para NARCISISMO | 6 DE COPAS - Episodio 63
Accede fácilmente a los subtítulos del episodio 63 de '6 DE COPAS', centrado en el narcisismo. Descargar estos subtítulos te ayudará a entender mejor el contenido y mejorar la experiencia de visualización.
Untertitel für 'Nicos Weg' Deutsch lernen A1 Film herunterladen
Laden Sie die Untertitel für den gesamten Film 'Nicos Weg' herunter, um Ihr Deutschlernen auf A1 Niveau zu unterstützen. Untertitel helfen Ihnen, Wortschatz und Aussprache besser zu verstehen und verbessern das Hörverständnis effektiv.
Subtítulos para TIPOS DE APEGO | 6 DE COPAS Episodio 56
Descarga los subtítulos para el episodio 56 de la tercera temporada de 6 DE COPAS, centrado en los tipos de apego. Mejora tu comprensión y disfruta del contenido en detalle con nuestros subtítulos precisos y accesibles.
Download Subtitles for Your Favorite Videos Easily
Enhance your video watching experience by downloading accurate subtitles and captions. Enjoy better understanding, accessibility, and language support for all your favorite videos.

